Eeramana Rojave 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 18.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இரு ஜோடிகளையும் மறுவீட்டு விருந்து முடிந்ததும் பலகாரங்களை அனுப்ப ஏற்பாடுகள் நடந்தது. நாள் காவ்யா தன்னால் அந்த வீட்டுக்கு போக முடியாது. எனக்கு அடுத்த மாதம் பரிட்சை இருப்பதால் நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன் என்றார். அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே பிரியா காவ்யாவை புகுந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்காது, பார்த்திபனும் உனக்கு துணையாக இருப்பார் என்று கூறினார். ஆனால் காவ்யா கோவத்தில் கத்திவிட்டு அவரது அறைக்கு … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன்னிடம் சரியாக பேசவில்லை என்று வருத்தமாக இருந்தார் சத்யா. வருண் இடம் பேச எவளவோ முயற்சி செய்தார். ஆனால் வருண் சத்யாவை கண்டுகொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் வருணை சுற்றியே வந்தார் சத்யா. பின் பிருமை தாங்காமல் எதற்காக என்னிடம் pesuvdhu இல்லை என்று கேட்டார். வருண் அதற்கு முதலில் பதில் அளிக்கவில்லை. மீண்டும் சத்யா விடாமல் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வருண், திருமணத்திற்கு முன் நீயும் … Read more

Raja Rani 2 Today Episode | 18.04.2022 | Vijaytv

Raja Rani 2. 18.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் ஒரு வழியாக பார்வதியின் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று சந்தோசம் கொண்டார். ஆனால் சந்தியா இதே போல் உண்மையை மறைக்காமல் சிவகாமியிடம் நான் படிக்கும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று கூறினார். ஆனால் சரவணன் அதற்கு அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறினார். பின் சந்தியாவை படிக்க வைத்தார். இவரும் கட்டிலில் அமர்ந்து புத்தகங்களுக்கு அட்டை போட்டு கொடுத்தார். அப்போது அவர்கள் அறையில் இருந்து காத்தாடி கீழே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 18.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அபிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவள் அக்காவுக்கு இருதய நோய் வந்து விட்டதாக கூறினார்கள். உடனே பதட்டம் அடைந்த அபி அழுது புலம்பினார். வீட்டில் அனைவருமே பதரினார்கள். உடனே கோதை அவரை சமாதானம் செய்து, வீட்டுக்கு கிளம்ப சொன்னார். கார் புக் செய்யும்படி கூறினார். ஆனால் சரஸ்வதி காரில் வேண்டாம் நானே ஆட்டோவில் கூட்டி செல்கிறேன் என்று கூறினார். அதற்கும் வீட்டில் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். சற்று நேரத்தில் … Read more

Eeramana Rojave 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 15.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, விருந்து முடிந்ததும் இரண்டு ஜோடிகளையும் அவர்கள் அறையில் போய் தூங்கும்படி கூறினார்கள். ஆனால் காவ்யா அப்போது தனக்கு சக்தி மற்றும் பிரியாவிடம் ஒன்றாக தூங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு துரை அதெல்லாம் சரியாக வராது, மாப்பிள்ளையுடன் சேர்ந்து தூங்கும்பாடி கூறினார். ஆனால் ஜீவா பார்த்திபன் இருவரும் பரவாயில்லை என்றார்கள். பின் சக்தி பார்த்திபன் எப்படி என்று காவ்யாவிடமும் ஜீவா எப்படி என்று பிரியாவிடமும் கேட்டார். அவர்களும் நல்லபடியாகவே கூறினார்கள். … Read more

Mouna Ragam 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வருண் பேசுவதை கேட்டு வருத்தமாக இருந்தார். என்ன தவறு செய்தோம் என்று ஒன்றும் புரியாமல் நின்றார். அப்போது ஸ்ருதி சத்யாவுக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்தார். ஆனால் உள்ளுக்குள் சத்யா அழுவதை பார்த்து ரசித்தார். சத்யாவும் அதை நம்பினார். ஷீலா அதை பார்த்து ஆச்சரியப்பட்டார். எப்படி நடிக்கிறார் என்று சுந்தரியும் ஷீலாவும் பார்த்து வியந்தார்கள். வருண் நடந்ததுகொள்வதை பார்த்து தருண் சந்தேகம்கொண்டார். சத்யாவிடம் சரியாக பேசுவது இல்லையே என்று … Read more

Raja Rani 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

Raja Rani 2. 15.04.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பார்வதியின் நிலையை நினைத்து வருந்தினார். எப்படி திருமணத்தை வைத்துக்கொண்டு அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்று நினைத்தார். பின் அதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த நேரம் சரவணன் அந்த வழியாக வந்தார். சரவணன் என்ன யோசனை என்று கேட்டதற்கு, சந்தியா பார்வதிக்கு சமீப காலமாக நடக்கும் விஷயங்களை கூறினார். விக்கி போட்டோக்களை வைத்து மிரட்டுவது, பாஸ்கர் உடன் நண்பன் போல் நடிப்பது என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியிடம் மதிய உணவு செய்து தமிழுக்கு கொடுத்தார் அபி. ஆனால் அதில் வெண்டைக்காய் பொரியல் செய்து இருப்பதை பார்த்து, அதை வேறு விதமாக செய்ய வேண்டும் என்று கூறினார் சரஸ்வதி. அபியும் உடனே சரஸ்வதி சொன்னது போல் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு சமைத்து கொடுத்தார். அதையே கோதை கண்டித்தார். ஆனால் மீண்டும் சரஸ்வதி அதே பொரியலில் பொட்டுக்கடலை அரைத்து போட்டு பின் கரம் மசாலா போட்டு கொண்டுவரும் படி கேட்டுக்கொண்டார். … Read more

Eeramaana Rojave 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

eeramana Rojave 2. 13.04.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியா, பார்த்திபன் காவ்யா அனைவரும் மருவீட்டு விருந்துக்கு துரை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். பின் சக்தி அனைவரையும் கலாய்க்கும்படி கலகலப்பாக பேசினார். ஆனால் அதற்கு பதிலாக காவ்யா பிரியா மற்றும் ஜீவா பார்த்திபன் என யாருமே பேசவில்லை. காவ்யா படும் வேதனையில் பார்த்து மஹா மனதிற்குள் அழுது புலம்பினார். வெளியில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் mudiyaaml தவித்தார். காவ்யா ஜீவா இருவரும் பார்த்துக்கொள்வது, அவர்கள் … Read more

Mouna Ragam 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 13.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் ஆபீஸ்க்கு வந்தாலும் வீட்டில் நடந்த பிரச்சனையை நினைத்து கொண்டே இருந்தார். தருண் அங்கு வந்ததும் அவர் மீதும் கோவம் கொள்கிறார். அவரும் தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்தார். அவர் அருகில் இருந்த சத்யாவும் அவரும் எடுத்த புகைப்படத்தை பார்த்து மேலும் கோவம் கொண்டார். சத்யா தன் மீது வருணுக்கு என்ன கோவம் என்று தெரியாமல் வீட்டில் குழம்பினார். அதை என்னவென்று கேட்க வேண்டும் என்று ஆபீசுக்கு அவரை … Read more