Eeramana Rojave 2 Today Episode | 08.04.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு அவர் அறைக்குள் வந்தார். அதில் முதல் இரவு ஏற்பாடுகள் போல் அறை அலங்கரிக்கப்பட்டதை பார்த்து குழம்பினார். பின் பிரியா மெத்தை மேல் தூங்குவதால் அவர் தரையில் தூங்கினார். சற்று நேரத்தில் பிரியா முழித்து பார்த்தார். ஜீவா தரையில் தூங்குவதை பார்த்து, அவரும் தயக்கத்தில் இருப்பார் என்று நினைத்துக்கொண்டார். பார்த்திபன் வெளியே சோஃபாவில் தூங்கிக்கொண்டு இருந்தார். அதை பார்த்த ரம்யா அவர் அருகில் அமர்ந்தார். நான் மட்டும் … Read more