Eeramana Rojave 2 Today Episode | 29.03.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் பிரியா வாழ்க்கையை பற்றி எனக்கும் அக்கறை இருக்கிறது. என் மகன் ஜீவா தானே அவளை காப்பாற்றி கூட்டி வந்தான். அப்போ ஜீவாவை பிரியா கழுத்தில் தாலி கட்ட வைப்பது என் பொறுப்பு என்றார். இதை கேட்ட துரை சந்தோசத்தில் அருணாச்சலத்தை கை கூப்பி நன்றி கூறினார். உடனே பிரியா விடம் வந்து பேசினார் துரை. உன் வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று அப்பா ஒரு முடிவு செய்துள்ளேன் … Read more