Tamizhum Saraswathiyum Today Episode | 25.03.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அவரின் பரீட்சையை முடித்து விட்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் வசுந்தரா அவரை உற்சாகமாக விசாரித்தார். பின் கோதை நடேசன் அனைவருமே அவர் வருகைக்காக காத்திருந்தது போல வந்து பார்த்தார்கள். சரஸ்வதி தன்னை விசாரித்ததற்கு நன்றி கூறினார். மீண்டும் எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று கூறினார். பரிட்சை எழுத போன இடத்தில் அம்மா அப்பா இருவரையும் பார்க்கும் சூழ்நிலை அமைந்தது. வேறு வழி இன்றி பேசி விட்டேன். நாளை பார்த்தாலும் … Read more