TamilNadu

தமிழகத்தில் இன்று 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.தமிழகத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்று...

தமிழகத்தில் இரு நூறை நெருங்கியது தினசரி கொரோனா தொற்று!

தமிழகத்தில் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 200-யை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது....

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிகழ்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது.தென்கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த...

தமிழகத்தில் 180 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது சிறார் தொழிலாளர்கள்!

தமிழகத்தில் சிறார் தொழிலாளர்கள் பல மடங்கு பெருகி இருப்பதாக ஒரு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.கடந்த 2011 கணக்கெடுப்பின் போது சிறார் தொழிலாளர்கள் தமிழகத்தில்...

சமூகத்தில் உங்களுக்கான நன்மதிப்பை இழக்காதீர்கள், காவல் துறைக்கு கோரிக்கை விடுத்த ஹைகோர்ட்!

’உங்களுக்கு சமூகத்தில் இருக்கும் நன்பதிப்பை நீங்களாகவே இழக்காதீர்கள்’ என்று காவல்துறைக்கு சென்னை ஹைகோர்ட் கோரிக்கை விடுத்து இருக்கிறது.சமீப காலங்களில் காவல்துறைக்கு எதிரான புகார்கள் பெருகி வருவதை கருத்தில்...

இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கருத்து தெரிவித்து இருக்கிறது.தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும்...

சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை!

வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்கள் மிதமான மழை பெய்து இருக்கிறது.வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற,...

வகுப்பறையில் எல்லை மீறும் பள்ளி மாணவர்கள், நடவடிக்கை எடுக்குமா தமிழக கல்வித் துறை?

வகுப்பறைகளிலேயே டிக்டாக் செய்வதும், ஆசியரை வஞ்சிப்பதும், கேளிகளும் கிண்டல்களும் என வர வர தமிழக பள்ளிக்கூடங்கள் கேளிக்கைகளின் கூடாரங்களாக மாறி வருகிறது.ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டே இருக்கும்...

மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவம், சென்னை இளைஞர் லாக் அப்பில் மரணம்!

கடற்கரையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தும் சென்னையை சேர்ந்த விக்னேஷ்(25) என்ற இளைஞர் லாக்கப்பில் மரணம் அடைந்து இருப்பது தமிழகத்தை மீண்டும் உலுக்கி இருக்கிறது.ஆட்டோவில் ஆயுதங்கள் மற்றும்...

தேநீர் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு! தமிழகமெங்கும் அதிகரிக்கிறது தேநீர் விலை!

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தேநீரின் அடிப்படை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தேநீர் விறபனையாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது.மக்களின் அடிப்படை தேவைகளும் பொருட்களும் அடிக்கடி விலை...