தமிழகத்தில் இன்று 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Corona Updates In Tamilnadu 12 01 24 Idamporul

தமிழகத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இன்று புதியதாக 11 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இன்று 37 பேர் கொரோனோ பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். தற்போது ஒட்டு மொத்தமாக கொரோனோ பாதிப்பிற்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்து இருக்கிறது. “ உலக நாடுகள் அனைத்திலும் மீண்டும் கொரோனோ பாதிப்பு உயர்ந்து வருவதால் தமிழக சுகாதாரத்துறை கொரோனோ பாதிப்பை … Read more

தமிழகத்தில் இரு நூறை நெருங்கியது தினசரி கொரோனா தொற்று!

Corona Updates In Tamilnadu 05 04 23 Idamporul

தமிழகத்தில் நாளுக்கு நாள் உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 200-யை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹாட் ஸ்பாட்கள் கண்டறியப்பட்டு சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “ உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தமிழகம் மட்டும் அல்லாது கர்நாடகா, கேரளா, மஹாராஸ்டிரா உள்ளிட்ட பகுதிகளையும் அச்சுறுத்தி வருவதாக ஒன்றிய அரசு … Read more

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

Tamilnadu Weather Today Idamporul 27 01 2023

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிகழ்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்து இருக்கிறது. தென்கிழக்கு வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிகழ்வதால் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மீத பகுதிகளில் வழக்கத்தை விட இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ இலங்கையை ஒட்டிய தெற்கு … Read more

தமிழகத்தில் 180 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது சிறார் தொழிலாளர்கள்!

Child Labor In Tamilnadu Increased 180 Percentage Compared To 2011

தமிழகத்தில் சிறார் தொழிலாளர்கள் பல மடங்கு பெருகி இருப்பதாக ஒரு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த 2011 கணக்கெடுப்பின் போது சிறார் தொழிலாளர்கள் தமிழகத்தில் 39 சதவிகிதமாக இருந்தனர். ஆனால் சிஏசிஎல் என்ற நிறுவனம் 2021 ஆம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின் போது சிறார் தொழிலாளர்கள் விகிதம் தமிழகத்தில் 180 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதாக ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு இருக்கிறது. “ கொரோனா என்னும் சூழல் ஏற்படுத்திய பாதிப்பே இதற்கான காரணம் … Read more

சமூகத்தில் உங்களுக்கான நன்மதிப்பை இழக்காதீர்கள், காவல் துறைக்கு கோரிக்கை விடுத்த ஹைகோர்ட்!

Madras High Court Warns TN Police Department

’உங்களுக்கு சமூகத்தில் இருக்கும் நன்பதிப்பை நீங்களாகவே இழக்காதீர்கள்’ என்று காவல்துறைக்கு சென்னை ஹைகோர்ட் கோரிக்கை விடுத்து இருக்கிறது. சமீப காலங்களில் காவல்துறைக்கு எதிரான புகார்கள் பெருகி வருவதை கருத்தில் ‘அதிகார துஷ்பிரயோகம் என்ற பெயரில் காவல்துறையில் நடக்கும் குற்றங்களை கண்டிக்க வேண்டும், உங்களுக்கான நன்மதிப்பை நீங்களாகவே கெடுத்துக் கொள்ளாதீர்கள்’ என சென்னை ஹைகோர்ட் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது. “ டெலிவரி பாய் தாக்குதல், கஸ்டடி மரணங்கள், அதிகாரிகளின் வீட்டு வேலையாட்களாக நியமிக்கப்படும் கான்ஸ்டபிள்கள் என்று காவல்துறை … Read more

இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Rain Possibility In Tamilnadu For Coming Two Days

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கருத்து தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் சராசரி வெயில் 100 டிகிரியை தொட்டு வரும் நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் அதன் உட்புற பகுதிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மிதமழை மற்றும் கனமழை பரவலாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ வாட்டி வரும் வெயிலுக்கு இதமாய் … Read more

சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை!

TamilNadu Weather Chennai Rains

வெப்ப சலனம் காரணமாக சென்னை மற்றும் அதன் உட்புற நகரங்கள் மிதமான மழை பெய்து இருக்கிறது. வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற, உட்புற நகரங்களில் மிதமான மழை பெய்து இருக்கிறது. இன்னும் ஒரிரு நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை மற்றும் மிதமான தூரல்கள் இருக்க கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது. “ அனல் அனலாய் கொதித்து கொண்டு இருந்த தமிழகம் இந்த முகில்களில் தூரல்களால் … Read more

வகுப்பறையில் எல்லை மீறும் பள்ளி மாணவர்கள், நடவடிக்கை எடுக்குமா தமிழக கல்வித் துறை?

School Student Atrocities In TamilNadu

வகுப்பறைகளிலேயே டிக்டாக் செய்வதும், ஆசியரை வஞ்சிப்பதும், கேளிகளும் கிண்டல்களும் என வர வர தமிழக பள்ளிக்கூடங்கள் கேளிக்கைகளின் கூடாரங்களாக மாறி வருகிறது. ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டே இருக்கும் போது வகுப்பறையில் வைத்து நடனமாடுவதும், அதை இன்னொரு மாணவன் வீடியோ எடுப்பதும், அதற்கு பின்னர் இன்னொரு வீடியோவில் ஒரு ஆசிரியரை கெட்ட கெட்ட வார்த்தையில் ஒரு மாணவன் வஞ்சிப்பதும் என அரசு பள்ளிக்கூடங்கள் வர வர கேளிக்கைகளின் கூடாரம் ஆகி வருகிறது. நடவடிக்கை எடுக்குமா அரசு என்பதை … Read more

மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவம், சென்னை இளைஞர் லாக் அப்பில் மரணம்!

Another Lockup Death In Tamilnadu

கடற்கரையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தும் சென்னையை சேர்ந்த விக்னேஷ்(25) என்ற இளைஞர் லாக்கப்பில் மரணம் அடைந்து இருப்பது தமிழகத்தை மீண்டும் உலுக்கி இருக்கிறது. ஆட்டோவில் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட சென்னையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தும் இளைஞர் விக்னேஷ்(25) லாக் அப்பில் மரணம் அடைந்து இருக்கிறார். காவல் துறை சார்பில் வலிப்பு வந்து இறந்து விட்டதாக கூறப்பட்டாலும் அவரின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு … Read more

தேநீர் பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு! தமிழகமெங்கும் அதிகரிக்கிறது தேநீர் விலை!

Tea Base Price Increasing In TamilNadu

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தேநீரின் அடிப்படை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தேநீர் விறபனையாளர்கள் சங்கம் அறிவித்து இருக்கிறது. மக்களின் அடிப்படை தேவைகளும் பொருட்களும் அடிக்கடி விலை உயர்வதை கருத்தில் கொண்டு தேநீர் விற்பனையாளர்கள் சங்கம் முடிவெடுத்து, தேநீரின் அடிப்படை விலையை உயர்த்தி இருக்கிறது. ரூ 10க்கு விற்கப்பட்ட தேநீர் ரூபாய் 12 முதல் 15 வரை விற்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. “ பெரும்பாலான பேச்சலர்களுக்கு, ஆதரவு இல்லதாவர்களுக்கும் ‘டீ’ என்பதே அடிப்படை … Read more