நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

Neet Exemption Bill Tabled In TN Assembly

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதா தமிழக சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நேற்று 19 வயதுடைய சேலம் மாணவர் தனுஷ் என்பவர், தனது மூன்றாவது முயற்சியில் நீட் தேர்வை எழுத விளைந்த போது, அதை எதிர் கொள்ள முடியாமல் பயத்தினால் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுக்க தீப்பொறியைக் கிளப்பியது. பல்வேறு தரப்பினரும் ஆளும் தற்போதைய கட்சியினை விமர்சித்து தங்கள் கருத்துக்களை … Read more