TamilNadu Corona Updates

தமிழகத்தில் கொரோனோ இன்னமும் சமூகப்பரவலாகவே இருக்கிறது – சுகாதாரத்துறை

தமிழகத்தில் கொரோனோவானது இன்னமும் சமூகப்பரவலாக தொடர்வதாக தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 700 பேர் தொற்றுக்கு உள்ளாவதாகவும், அதில் 200 பேருக்கு தொற்று...