தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை!
தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தடை விதிப்பதாக தமிழக அரசு அறிக்கை விடுத்துள்ளது. நிகழ்ந்து வரும் கொரோனோ சூழலில், மூன்றாம் அலையைத் தவிர்க்க பண்டிகைகள், விழாக்களை கொஞ்ச நாட்களுக்கு துறக்க சொல்லி மத்திய சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் தமிழகத்தில் திருவிழா, மதம், சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31 வரை தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடைகளின் மீதும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளின் மீதும் தளர்வுகளை தேடிக்கொண்டே … Read more