தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 24.85 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!
தமிழகத்தில் நேற்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் மூலம், ஒரே நாளில் 24.85 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் மெகா தடுப்பூசி முகாம்களுக்கு கிடைத்த பெரிய வரவேற்பின் காரணமாக தமிழகத்தில் நேற்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம், 23,436 முகமைகள் அமைத்து தொடங்கப்பட்டது. மாநிலம் முழுக்க அமைந்துள்ள அந்த 23,436 முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 24.85 லட்சம் பேர் தமிழகத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் … Read more