தமிழகத்தில் நடைபெற இருக்கிறது மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம்!
ஏற்கனவே நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமிற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 12 அன்று நடை பெற்ற மெகா தடுப்பூசி முகாமில், 28 லட்சத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டு தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டனர். இந்த வரவேற்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு வருகின்ற செப்டம்பர் 19, ஞாயிறு அன்று மற்றுமொரு மெகா தடுப்பூசி முகாம் அமைத்திட முடிவெடுத்துள்ளது. … Read more