நியாய விலைக் கடைகளில் இனி கைரேகை இல்லாமலும் பொருட்களை பெறலாம் – தமிழக அரசு

Consumer Can Buy A Products Without Fingerprint In Ration Shops

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை இல்லாமலும் இனி பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. கைரேகை ஸ்கேனிங்கில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளால் நியாய விலைக் கடைகளில் உரிய பொருட்கள் வாங்க முடியாமல் சிலர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய ஆவணங்கள் மற்றும் ஒப்புதலை மற்றும் பெற்றுக்கொண்டு பதிவிட்டு பொருட்களை வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. “ இனி நுகர்வோர்கள், கைரேகை இல்லாமல் குடும்ப அட்டை எண்ணை முறையாக பதிவிட்டு பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் … Read more

தமிழகத்தில் கிட்டதட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை!

Tamilnadu Almost 1 Crore People Does Not Take Second Dose Covid Vaccine

கொரோனா வேகமாக பரவும் இந்த சூழலில் தமிழகத்தில் கிட்ட தட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா, ஒமிக்ரான் என்று சூழ்நிலை வேறு மாறி ஆகிக் கொண்டு இருக்கும் இந்த சூழலில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசிக்கு தகுதியானவர்களில் 95 லட்சத்திற்கும் மேலானோர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்ற உண்மை அம்பலமாகி இருக்கிறது. பெரும்பாலும் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ளாதவர்கள், முதல் தவணையின் போது … Read more

Mouna Ragam 2 Today Episode | 18.01.2022 | Vijaytv

Mouna Ragam 2.18.01.2022

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தன் அம்மாவை பார்த்து விடுவார்களோ என்று ஒரு பதட்டத்தில் இருந்தார். இவை அனைத்தையும் ஷீலா மற்றும் காதம்பரி இருவருமே கவனித்தார்கள். ஷ்ருதியை வேறு எங்கு தேடுவது என்று குழம்பினார்கள். கார்த்திக் வீட்டில் ஸ்ருதியை நினைத்து வருந்தினார். அப்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. ஸ்ருதியை பற்றி தகவல் உள்ளது உடனே வருமாறு கூறினார். உடனே அந்த இடத்திற்கு கிளம்பினார் கார்த்திக். ஸ்ருதி அவரது தோழி வீட்டில் தான் தங்கி இருந்தார். … Read more

கொரோனா நிலவரம் | தமிழகம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக தொற்று’

Corona Updates In TamilNadu 12 01 2022

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இருபது பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தமிழகத்தில் 36,886 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஏற்கனவே தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு … Read more

கொரோனா எதிரொலி | தமிழகத்தில் ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுப்பு!

TamilNadu Colleges Closed Till January 31 2022

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. 1-9 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தவும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது. “ 10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் … Read more

கொரோனா நிலவரம் | தமிழகம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 12,895 புதிய தொற்றுகள் உறுதி’

Corona Updates In TamilNadu 10 01 2022

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 12,895 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 12 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் சென்னையில் மட்டும் 6,186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது 51,335 பேர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “ பூஸ்டர் … Read more

கொரோனா நிலவரம் | தமிழ்நாடு | ஐந்தாயிரத்தை தொட்டு இருக்கும் தினசரி பாதிப்பு!

Corona Updates In TamilNadu 06 01 2022

தமிழகத்தில் இன்று மட்டும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இது போக இன்று மட்டும் ஒன்பது பேர் தமிழகத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி தமிழகத்தில் 36,814 ஆகி இருக்கிறது. “ ஏற்கனவே தொற்று பரவலை … Read more

தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ மழை பதிவு!

Srivaikundam Dam

நேற்றைய தினத்தில் (29-10-2021) தமிழகத்திலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ அளவிற்கு மழை பதிவாகி இருக்கிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ, கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டையில் 17 செ.மீ மழையும் பதிவாகி இருக்கிறது. ஒவ்வொரு மழையிலும் அணை நிரம்புகிறது. தாமிரபரணி நீர் திருவைகுண்டம் தடுப்பு … Read more

வானிலை நிலவரம்: தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு கன மற்றும் மிக கனமழை எச்சரிக்கை!

Orange Alert Declared In Various Parts Of TamilNadu

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்ககடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு, மெதுவாக மேற்கு நோக்கி நகரும் வாய்ப்பு அதிகரிப்பதால், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைபெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. “ பேரிடர் … Read more

தொடங்கியது வடகிழக்கு பருவமழை, ஏழு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

North East Monsoon Starts In TamilNadu

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. கிட்டதட்ட ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருக்கிறது. தென் வங்கக்கடலின் மத்தியபகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்னும் 48 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில், கனமழை பெய்யக்கூடும் என்று தமிழக மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்து இருக்கிறது. ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை துவங்கியுள்ள நிலையில், … Read more