TamilNadu

நியாய விலைக் கடைகளில் இனி கைரேகை இல்லாமலும் பொருட்களை பெறலாம் – தமிழக அரசு

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை இல்லாமலும் இனி பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.கைரேகை ஸ்கேனிங்கில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளால் நியாய விலைக்...

தமிழகத்தில் கிட்டதட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை!

கொரோனா வேகமாக பரவும் இந்த சூழலில் தமிழகத்தில் கிட்ட தட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.கொரோனா, ஒமிக்ரான்...

Mouna Ragam 2 Today Episode | 18.01.2022 | Vijaytv

மௌன ராகம் தொடரில் இன்று, சத்யா தன் அம்மாவை பார்த்து விடுவார்களோ என்று ஒரு பதட்டத்தில் இருந்தார். இவை அனைத்தையும் ஷீலா மற்றும் காதம்பரி இருவருமே கவனித்தார்கள்....

கொரோனா நிலவரம் | தமிழகம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக தொற்று’

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,379 பேருக்கு புதியதாக...

கொரோனா எதிரொலி | தமிழகத்தில் ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுப்பு!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...

கொரோனா நிலவரம் | தமிழகம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 12,895 புதிய தொற்றுகள் உறுதி’

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில்...

கொரோனா நிலவரம் | தமிழ்நாடு | ஐந்தாயிரத்தை தொட்டு இருக்கும் தினசரி பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 4,862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 4,862 பேருக்கு...

தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ மழை பதிவு!

நேற்றைய தினத்தில் (29-10-2021) தமிழகத்திலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 18 செ.மீ அளவிற்கு மழை பதிவாகி இருக்கிறது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில்...

வானிலை நிலவரம்: தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு கன மற்றும் மிக கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும் என்று மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்மேற்கு வங்ககடல்...

தொடங்கியது வடகிழக்கு பருவமழை, ஏழு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. கிட்டதட்ட ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து இருக்கிறது.தென் வங்கக்கடலின் மத்தியபகுதியில்...