ட்ரென்ட் ஆன ’ரிஜக்ட் Zomato’ ஹேஸ்டாக், மன்னிப்பு கேட்டு தவறை திருத்திக் கொண்ட நிறுவனம்!

Zomato Apologise For Their Behaviour Towards The Customer Vikas

’ஹிந்தி தேசிய மொழி, அதை குறைந்தபட்சமாவது அனைவரும் அறிந்திருக்க வேண்டும்’ என்று தன்னை தொடர்பு கொண்டு பேசிய வாடிக்கையாளர் ஒருவரிடம், எகத்தாளம் பேசிய தமிழக சார்பு Zomato நிறுவனத்திற்கு தகுந்த பாடம் புகட்டி, அடி பணிய வைத்திருக்கின்றனர் தமிழக இணையவாசிகள். விகாஸ் என்பவர், ’நான் ஆர்டர் செய்த உணவு வரவில்லை, ஆதலால் ஹோட்டலை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொண்டு, நான் செலுத்திய பணத்தை திருப்பி தாருங்கள்’ என்று Zomato நிறுவனத்தை, சேட் சப்போர்ட் மூலம் தொடர்பு … Read more

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் எப்போது துவங்கும்?

TN School For 1 8 Classes Starts From November

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் துவங்கும் தேதியை அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவம்பர் 1 முதல் வழக்கம் போல இயங்க அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஆனால் வகுப்புகளுக்கு 20 பேர் என்ற விகிதத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். மேலும் பள்ளிகள் முறையான கொரோனோ தடுப்பு செயல்பாடுகளை தினமும் கையாள வேண்டும் எனவும் அமைச்சர் … Read more

தமிழகத்தை தொடர்ந்து மஹாராஷ்டிராவிலும் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு!

After TamilNadu State Of Maharastra Opposing NEET Exam

தமிழக சட்ட பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது மஹாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களின் தேர்ச்சி குறைந்து, மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதாலும் தமிழகம் எதிர்ப்பதை போலவே, மஹாராஷ்டிராவும் நீட் தேர்வுக்கு எதிராக குரலை எழுப்பி வருகிறது. இது போக, முந்தியெல்லாம் ப்ரஷ்சாக பன்னிரெண்டு முடித்தவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவது … Read more

பகுத்தறிவுக் கிழவனுக்கு இன்றோடு வயது 143!

Remembering Periyar On His 143 Birthday

பெரியார் எனப்படும் பகுத்தறிவு கிழவனின் 143-ஆவது பிறந்த நாள் இன்று. சாதியக் கொடுமைகள், மூட நம்பிக்கைகள், ஏற்றத்தாழ்வுகள் என்று தேசம் முழுக்க பரவிக் கிடந்த வேறுபாடுகளுக்கு எல்லாம் தன் கைத்தடி கொண்டு பாடம் புகட்டியவர். சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர். எந்த எதிர்ச்சொல்லிற்கும் அடங்கிப்போகாத குணமுடையவர் மாண்புடையவர் தந்தை பெரியார் அவர்கள். பெண்களுக்கு சம உரிமை கேட்டு களத்தில் நின்றவர். மூட நம்பிக்கைகளை வேரறுத்தவர். சாதியிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக தன் குரலை முன் வைத்தவர். சுயமரியாதையை விட்டிக் கொடுக்காதவர். … Read more

நீட் தேர்வினால் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கும் மற்றுமொரு தற்கொலை!

Neet Exam Fear Kills 19 Years Old Student In TamilNadu

சேலம் மாவட்டம் மேட்டுரைச் சேர்ந்த விவசாயியின் மகன் தனுஷ் என்பவர் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளது அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கூளையூர் என்னும் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் சிவக்குமார் என்பவரின் இரண்டாவது மகன் தான் இந்த தனுஷ் என்பவர். தனது 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும் தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் தோல்வியை சந்தித்துள்ளார். தொடர்ந்து … Read more