Tamizhum Saraswathiyum Today Episode | 29.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 29.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கீழே கிடந்த மாத்திரை அட்டையை ராகினி இடம் காட்டி அது என்ன மாத்திரை என்று கேட்டார். ராகினி அதை பார்த்து இது தூக்க மாத்திரை, இதில் பாதி சாப்பிட்டாலே 5 மணி நேரம் வரை தூக்கம் வரும். இது அளவுக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்து என்று கூறினார். இதை கேட்ட தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே தமிழ் சரஸ்வதியிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பரிட்சை எழுத தயார் ஆனார். காய்ச்சல் குறைந்து விட்டது என்று கூறினார். தமிழ் அவருக்கு சாப்பாடு ஊட்டுவது, தண்ணீர் கொடுப்பது என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தார். கோதை வீட்டுக்கு காலையிலே தில்லு முல்லு வேலை செய்ய கீதா வீட்டுக்கு வந்து இருந்தார். வீட்டில் அனைவரிடமும் நல்லவர் போல் பேசி நடித்தார். சரஸ்வதி அறைக்கு சென்று நலம் விசாரிப்பது போல் பேசினார். அவர்கள் அசந்த நேரம் பார்த்து சரஸ்வதிக்கு வைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அவரின் பரீட்சையை முடித்து விட்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் வசுந்தரா அவரை உற்சாகமாக விசாரித்தார். பின் கோதை நடேசன் அனைவருமே அவர் வருகைக்காக காத்திருந்தது போல வந்து பார்த்தார்கள். சரஸ்வதி தன்னை விசாரித்ததற்கு நன்றி கூறினார். மீண்டும் எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று கூறினார். பரிட்சை எழுத போன இடத்தில் அம்மா அப்பா இருவரையும் பார்க்கும் சூழ்நிலை அமைந்தது. வேறு வழி இன்றி பேசி விட்டேன். நாளை பார்த்தாலும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி இன்று என் பரீட்சையை கண்டிப்பாக எழுதுவேன் என்று வைராக்கியமாக எழுத கிளம்பினார். கோதை வீட்டில் நடப்பதை தெரிந்துகொள்ள சந்திரகலா அப்போ அப்போ வசுந்தராவுக்கு அழைத்து பேசி தெரிந்துகொண்டார். சரஸ்வதி பரீட்சையில் வெற்றி பெற்றால் அது அவளுக்கான முதல் வெற்றியாக மாறிவிடும். அதை விட கூடாது என்று முடிவு எடுத்தார். சரஸ்வதி வருகைக்காக சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் பள்ளி வாசலிலே காத்திருந்தார்கள். சரஸ்வதி வந்ததும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் சரஸ்வதி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 23.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் சந்திரகலாவை பார்த்து வியாபார தந்திரங்களை கற்றுக்கொள்ள வந்தேன் என்றார். பின் அம்மா தமிழின் அனுபவத்தில் காற்றுகொள்ள வே என்று சொல்லி கடுப்பேத்துவதாக கூறினார். இந்த நேரம் சந்திரகலா அவருக்கு சாதகமாக பேசி தன் வழிக்கு கொண்டு வந்தார். அந்த நேரம் வசுந்தரா அழைத்து பேசினார். அப்போது சரஸ்வதி +2 பரிட்சை எழுத போவதாக கூறினார். அதற்காக தீவிரமாக படிக்கிறார் எனவும் கூறினார். யாரிடமோ சபதம் வேறு போட்டிருப்பதால் தீவிரமாக படிக்கிறார் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 23.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வெளியே வந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள். அதில் சரஸ்வதிக்கு பிடித்த மட்டன் பிரியாணி தமிழ் கொண்டு வர செய்தார். ஆனால் சரஸ்வதி இந்த பெயரால் தான் என் வாழ்க்கையே மாறிவிட்டது. அதனால் எனக்கு அது வேண்டாம் என்று மற்ற உணவை சாப்பிட ஆரம்பித்தார்கள். பின் சாப்பிட்டு முடித்ததும் அந்த மட்டன் பிரியாணியை ஒரு பார்சல் கட்டி இல்லாதவர்களுக்கு கொடுத்தார்கள். வீட்டில் கோதை இவளோ நேரம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக்கிடம் தான் தன் புருஷனின் கௌரவத்தை காப்பாற்ற கண்டிப்பாக படித்துக் காட்டுவேன் என்றார். சரஸ்வதி வீட்டில் சொன்ன பொய்யை உண்மையாக்குவேன் என்று சபதம் போட்டார். +2 பாஸ் செய்து பின் மேற்படிப்பும் படிப்பேன் என்று கூறினார். ஆனால் இதை கார்த்திக் வெறும் கட்டுக் கதையாக நினைத்தார். தமிழ் வெளி வேலை முடிந்து கம்பேனிக்கு திரும்பினார். வந்ததும் சரஸ்வதி வந்து இருக்கும் விஷயம் தெரிந்தது. உடனே அவரை பார்க்க சென்றார். பின் சரஸ்வதி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 18.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 18.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் மனதை மாற்ற சந்திரகலா அவரை சமாதானம் செய்வது போல் பேசி அவரை தமிழுக்கு எதிராக மாற்ற முயற்சித்தார். கோதை எப்படி பாரபட்சம் பார்க்கிறார் என்று கோதை மீதும் தவறு இருப்பது போல் பேசினார். தமிழ் படிக்காத சாதாரண ஒரு தொழிலாளி. ஆனால் நீங்கள் அப்படி இல்லை M.B.A படித்து இந்த கம்பேனியை எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கத்துக்கொண்டு வந்தவர். அது எப்படி தமிழ் சொல்லி தான் இந்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 17.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 17.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மகன்கள் இருவரையும் கோவிலுக்கு வர வைத்து பேசினார். அப்போது கார்த்திக் இந்த பொறுப்பு தன் கைக்கு வந்ததும், தொழிலாளர்களை மதிக்காமல் நடந்தது மற்றும் சந்திரகலா அவர்களை அவமான படுத்தியதையும் கண்டித்தார். சந்திரகலா மிரட்டியதால் தான் வேலை நடந்தது என்று நீ நினைப்பது தவறு. அவர்களை மிரட்டி வேலை செய்ய வைக்க முடியாது அன்பாக பேசி தான் வேலை வாங்க வேண்டும் என்றார். அன்று தமிழ் பணிவாகவும் பண்போடும் நடந்தது கொண்டு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 16.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை பல நாட்கள் கழித்து அவரது கம்பேனிக்கு வந்தார். வேலை மற்றும் தொழிலாளர்களை பார்த்து செல்லலாம் என்று வந்து இருந்தார். வந்த இடத்தில் அனைவரும் அவரை நலம் விசாரித்தார்கள். பின் வேலை நிர்வாகம் என்று அனைத்தை பற்றியும் விசாரித்தார். சண்முகம் எதோ மறைத்து மறைத்து, மழுப்பலான பேசியது போல் இருந்தது. அதனால் கோதை அவரை தனியாக அழைத்து பேசினார். அதன் பின் இங்கு நடக்கும் எதும் சரி இல்லை என்று ஒன்றன் … Read more