Tamizhum Saraswathiyum Today Episode | 15.03.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சிக்கலிங்கத்தை தனியாக பார்த்து பேசினார். அவர் காலையில் கடுமையாக பேசியதற்கு என்ன காரணம் என்று கூறினார். கார்த்திக் அல்லது நடேசன் பேசினால் நானே உங்களுக்காக விட்டு கொடுக்காமல் பேசி இருப்பேன். அது மேலும் பிரச்சனை ஆகும். அதனால் தான் அப்படி பேசினேன் என்று விளக்கினார். சொக்கலிங்கம் அதை கேட்டதும் கண் கலங்கினார். பின் அவர் கொண்டு வந்த 20 லட்சம் பணத்தை கொடுத்தார். சரஸ்வதி நகையை அடகு வைத்து கொண்டு … Read more