Tamizhum Saraswathiyum Today Episode | 15.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சிக்கலிங்கத்தை தனியாக பார்த்து பேசினார். அவர் காலையில் கடுமையாக பேசியதற்கு என்ன காரணம் என்று கூறினார். கார்த்திக் அல்லது நடேசன் பேசினால் நானே உங்களுக்காக விட்டு கொடுக்காமல் பேசி இருப்பேன். அது மேலும் பிரச்சனை ஆகும். அதனால் தான் அப்படி பேசினேன் என்று விளக்கினார். சொக்கலிங்கம் அதை கேட்டதும் கண் கலங்கினார். பின் அவர் கொண்டு வந்த 20 லட்சம் பணத்தை கொடுத்தார். சரஸ்வதி நகையை அடகு வைத்து கொண்டு … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 14.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதியை மரு வீட்டு விருந்துக்கு அழைத்துச் செல்ல சொக்கலிங்கம் மற்றும் அவரது குடும்பம் கோதை வீட்டு வாசலில் நின்றார்கள். அவர்களை பார்த்த நடேசன், எதற்காக மீண்டும் இங்கு வந்து என் வீட்டின் நிம்மதியை கெடுக்க வேண்டும் என்று கத்தினார். வீட்டில் அனைவரும் சத்தம் கேட்டு வெளியே வந்தார்கள். கார்த்திக் அவர்களை பார்த்ததும் கிவ்தில் அவர்களை திட்ட வெளியே வந்தார். அவருக்கு முன் தமிழ் முன் வந்து, சொக்கலிங்கத்தை மரியாதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 11.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 11.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கார்த்திக் இருவருக்கும் தலா ஒரு லட்சம் மாத சம்பளம் தரப்படும் எனவும். கார்த்திக் நிருவாக பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும், தமிழ் அதில் தலையிட கூடாது என்றும் கூறினார். அதனால் தமிழ் ஒரு தொழிலாளராக மட்டுமே அந்த கம்பேனியில் இருப்பது போல் கூறினார். தமிழ் அதை கேட்டு நொறுங்கிப்போனார். தன் சொந்த கம்பேனியில் தான் சம்பலதுக்காக வேலை செய்வது போல் இருப்பதால் வருந்தினார். அதனால் மனம் உடைந்த தமிழ், தானும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 10.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 10.02.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் ஆசையை தமிழுக்கு அழைத்து சொன்னார். எந்த படிப்பால் வீட்டில் இவளோ பெரிய பிரச்சனை வந்ததோ, அதே படிப்பை படித்து காட்டுவேன் என்றார். ஆனால் தமிழ் அதெல்லாம் எதுவும் வேண்டாம். முதலில் மாமா மனதை மாற்ற வேண்டும், அம்மாவுக்கு நல்ல மருமகளாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதை கேட்ட சரஸ்வதி மிகவும் வருந்தினார். தமிழ் கூட என்னை புரிந்துகொள்ளவில்லையே என்று யோசித்தார். ஆனால் இரவு வீடு திரும்பிய தமிழ், … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 09.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 09.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அறையில் என்ன செய்வது என்று தெரியாமல் கீழே இறங்கி வந்தார். அடுப்பங்கரைக்குள் சென்றால் அபி எந்த வேலையும் செய்ய விடவில்லை. என்ன வேண்டும் என்று சொன்னால் தானே செய்து தருவதாக கூறினார். பின் டி.வியை பார்க்கலாம் என்று அதை போட்டார். ஆனால் அது சத்தம் அதிகமாக வந்ததால் நடேசன் முறைத்தார். இதனால் தன் அறையிலே இருந்துவிடலாம் என்று மேலே சென்றார். மேலே வசுந்தராவும் பொழுது போகாமல் வெளியே வந்து பேசினார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 08.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum . 08.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அவர்களது நிலையை நினைத்து வருந்தினார்கள். சொந்த வீட்டிலே ஒரு வேண்டாத அகதியை போல் வாழ்வதாக நினைத்தார்கள். யாரும் அவர்களை ஒரு பொருளாக கூட மதிக்கவில்லை என்று வருந்தினர். பின் இந்த நிலையை எப்படியும் கூடிய சீக்கிரம் மாற்ற வேண்டும் என்றும், தான் ஒரு நல்ல மருமகள் என்று பெயரும் எடுப்பேன் என்று சரஸ்வதி முடிவு எடுத்தார். பின் அடுத்த நாள் கார்த்திக் கம்பேனிக்கு கிளம்பினார். அப்போது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 07.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் சாப்பாடு அவர்கள் அறைக்கே வந்து சேர்ந்தது. இதனால் நம்ம வீட்டில் ஒதுக்குகிரார்களோ என்று வருந்தினார். உடனே தமிழும் இதை நான் அம்மாவிடம் கேட்பேன் என்று கிளம்பினார். கீழே வந்து பார்த்தால் அனைவரும் குடும்பமாக அமர்ந்து அப்பிட்டார்கள். அது பார்த்ததும் தமிழின் கோவம் அதிகரித்தது. தன் ஆதங்கத்தை கேட்க கோதையை அழைத்தார். ஆனால் சாப்பிடும் பொது யாரும் பேசுவதில்லை என்று அலட்சியம் செய்தார் கோதை. பின் அனைவரும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 05.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 05.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதியின் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருவரும் அறைக்குள் வந்ததும் அவர்களது வருதங்களை கூறினார்கள். அவர்களை இந்த kudumbm முழுசாக ஏத்துக்கொள்ளாமல் சாந்தி முகூர்த்தம் வேண்டாம் என்று சரஸ்வதி கூறினார். தமிழ் தானும் அதையே தான் யோசித்தார். பின் இருவரும் பேசி நம் வாழ்க்கை துடங்கும் இந்த நேரத்தில் எல்லாருடைய ஆசீர்வாதமும் வேண்டும் என்று நினைத்தார்கள். அதனால் நல்ல மருமகளாக பேர் வாங்கி பின் நம் வாழ்கையை ஆரம்பிக்கலாம். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 03.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 03.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வசுந்தரா கூறினார். அதற்கு கோதை ஜோசியரை அழைத்து பேசி நல்ல நேரம் குறித்தார்கள். பின் வசுந்தரா தமிழ் சரஸ்வதியை தயார் ஆகும்படி கூறினார். குளித்து தயார் ஆக சொன்னார். அவர்கள் குழப்பத்தில் பார்த்தார்கள். ஆனால் வசுந்தரா தான் சொல்வதை நம்புங்க, அத்தை தான் இந்த ஏற்பாடுகளை செய்ய சொன்னாங்க என்றார். அதை கேட்டதும் தமிழ் சரஸ்வதி இருவருமே … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 02.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum.02.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் நகைகளை எல்லாம் கழட்டி வைக்க சொன்னார் கோதை. பின் நகைகளை எடுத்துக்கொண்டு சொக்கலிங்கத்தை கிளம்பச் சொன்னார். இனி இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார். இனி ஒட்டு உறவுமில்லை என்றார் கோதை. உடனே சொக்கலிங்கம் தான் செய்த தவறை உணர்ந்து இதை தண்டனையாக ஏற்றுக்கொண்டார். சரஸ்வதி தன் அப்பாவுக்கு மிகப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியதை நினைத்து வருந்தினார். சரஸ்வதியின் பாட்டி சரஸ்வதிக்கு அறிவுரை கூறினார். பின் … Read more