Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 19.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.pandianstores.19.11.2021

தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் , பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அனைவரும் மகாபலிபுரம் செல்லலாம் என முடிவு செய்தனர். தனம் மூர்த்தி இருவரும் கால் வலிக்காக சற்று நடந்து கொண்டு இருந்தார்கள். அப்போது சொக்கலிங்கமm அந்த வழியாக சென்றதை பார்த்து கூப்பிட்டனர். இருவரும் குன்றகுடியில் பழக்கம் என்றும் கூறினார். பின் வீட்டுக்கு அழைத்து வந்தார் சொக்கலிங்கம். வீட்டில் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். பின் அவர்களையும் மூர்த்தி மகாபலிபுரம் செல்ல அழைத்தார். ஆனால் அவர் வேலை … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 18.11.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.pandianstores.18.11.2021

தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமம் தொடரில் இன்று, மூர்த்திக்கு லேசாக கால் வலிப்பதாக தனத்திடம் கூறினார். தனம் உடனே அவரது தம்பிகளை கூப்பிட்டு மூர்த்தியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். பின் மூர்த்தி தனக்கு ஒன்னும் இல்லை, காலை வண்டியில் தொங்க போட்டு வந்தது தான் வலிக்கிறது என்று கூறினார். பின் கதிர் ஜீவா இருவரும் அவருக்கு கால் அமுக்கி விட்டர்கள். இதை தூரத்தில் இருந்த பார்த்த கோதை அந்த குடும்பத்தின் அழகை ரசித்தார். … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 17.11.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.pandianstores.17.11.2021

தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் சங்கமம் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் ரகளை செய்து கொண்டு இருந்த அந்த தொழிலாளர் கோதை மற்றும் குடும்பத்தை மோசமாக பேசினார். அதை அனைத்தையும் பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் போய் என்னவென்று விசாரிக்கலாமா வேணாமா என்று குழப்பத்தில் இருந்தார்கள். சற்று நேரத்தில் வீட்டில் அனைவரையும் உள்ளே அனுப்பிவிட்டு தமிழ் தானே இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறினார். சற்று நேரத்தில் ரகளை செய்த அந்த நபர் கத்தியை எடுத்து … Read more

Tamizhum Saraswathiyum & Pandian Stores Today Episode | 16.11.2021 | Vijaytv

tamizhumSaraswathiyum.pandianstores.16.11.2021

தமிழும் சரஸ்வதியும் & பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இன்று, Karthick மற்றும் வசுந்தரா இருவருக்கும் பால் பழம் கொடுத்து சாமி கும்பிட்டு அனைவரும் ஆசிர்வாதம் செய்து சடங்கு சம்பர்தாயம் அனைத்தும் செய்தனர். இரவு சாந்தி முகூர்த்தம் நடக்க அடுத்த ஏற்பாடுகள் செய்தனர். அப்போது சந்திரகலா என் மகள், என் மருமகன் மட்டும் தான் இந்த வீட்டில் நல்ல இருக்கனும். அதற்கு இந்த வீட்டை பிரித்து காட்டுவேன் என்று கூறினார். மேலும் இன்று சாந்தி முகூர்த்தம் இந்த வீட்டில் … Read more