Tamizhum Saraswathiyum Today Episode | 10.10.2022 | Vijay tv

tamizhum Saraswathiyum. 10.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியின் பிறந்த நாளுக்கு ஆதி முதலில் வாழ்த்து சொல்லி அவருக்கு பிறந்தநாள் பரிசும் கொடுத்தார். வைரத்தால் ஆன நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார். அதை பார்த்து ராகினி மிகவும் சந்தோசம் அடைந்தார். ஆனால் அர்ஜுன் அடுத்து வந்து ராகினி பிறந்தநாளுக்காக கோவிலுக்கு சென்று தியானம் செய்ததாக கூரினார். மேலும் அந்த ஹோட்டலில் ராகினிக்கு அங்கு இருந்த அனைவரும் வாழ்த்து சொள்ளும்ப்தி அர்ஜுன் ஏற்பாடு செய்து இருந்தார். இதை பார்த்த ஆதி கோவம் கொண்டார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 07.10.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 07.10.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க சரஸ்வதி போராடினார். வீட்டுக்கு திரும்பினாலும் யாரிடமும் எந்த பதிலும் சொல்லாமல் நின்றார். அதற்குள் கீதா அவரது மகள் கீதாவுடன் கோதை வீட்டுக்கு வந்தார். வந்ததும் தன் மகளை எமாற்றியதற்கு தமிழ் அவரது கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று கூறினார். தமிழ் செய்த தவறுக்கு இதான் ஒரே வழி என்று கூறினார். ஆனால் சரஸ்வதி இப்போதும் பொறுமையாக பேசினார். என் கணவன் எந்த … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 23.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி யாரோ ஒருவருக்கு விபத்து நடந்தது இறந்ததாக ஒரு செய்தியை பார்த்தார். அதை பார்த்ததும் ஆதியும் அந்த வழியாக தானே சென்றான், அவனாக இருக்குமோ என்று பயந்தார். பதட்டத்தில் ஆதிக்கு அழைத்து பார்த்தார். ஆனால் அவரது ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என் வந்தது. இதனால் மேலும் பதறினார். உடனே யாரிடம் இதை பற்றி கேட்பது என்று ஒன்றும் புரியாமல் தவித்தார். உடனே அர்ஜுன் இடம் சொல்லலாம் என்று அவருக்கு அழைத்தார். அப்போது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.09.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 22.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டை தொடைக்க ஆரம்பித்தார். அதற்கு முன் வசுந்தரா அவரது அறையில் இருக்கிறார் என்றே அவரே நினைத்துக்கொண்டு கீழே வர வேண்டாம், துடைக்க போகிறேன் என்று கூறிவிட்டு வந்தார். பின் மாடிப்படியை துடைக்கும் போது அதை பார்த்து கார்த்திக் கோவப்பட்டர். வசுந்தரா வழுக்கி கீழே விழுந்துவிடுவாள் என்று பதறினார். மேலும் சரஸ்வதி மேல் கோவம் கொண்டார். ஆனால் சரஸ்வதி தன் வசுந்தராவை கீழே இறங்க வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்றார். ஆனால் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவுக்காக ஜுஸ் பழம் என்று சரஸ்வதி கொடுத்து பார்த்துக்கொண்டார். சரஸ்வதியை வீட்டில் அனைவரும் திட்டியதை அங்கு இருந்த நர்ஸ் மூலம் தெரிந்து கொண்டார் வசுந்தரா. உடனே குடும்பத்தார்கள் இடம் உண்மை என்ன என்று சொல்ல வேண்டும் என்று வசுந்தரா நினைத்தார். ஆனால் சரஸ்வதி அதை தடுத்துவிட்டார். நடந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். இதனால் தனக்கு கேட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று கூறினார். ஆனால் வசுந்தரா சொல்ல முயற்சி செய்தால் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 20.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 20.9.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் பேச்சையும் மீறி வசுந்தரா மற்றும் சரஸ்வதி இருவரும் கோவிலுக்கு வேண்டுதல் செய்ய கிளம்பினார்கள். அங்கு சென்றதும் தன் வேண்டுதலை சரஸ்வதி செய்தார். வசுந்தரா எங்கும் போகாமல் அங்கேயே அமர்ந்து பார்த்தார். பின் வேண்டுதல் முடிந்ததும் இருவரும் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு பிரசாதம் சாப்பிட்டார்கள். சரஸ்வதி அருகில் பேசிக்கொண்டு இருந்த போது கார்த்திக் இடம் ஃபோனில் வசுந்தரா பேசினார். அப்போது கோவிலில் இருப்பதை மறைத்து பொய் சொல்லி சமாளித்தார் வசுந்தரா. … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 19.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 19.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை மற்றும் நடேசன் இருவரும் மருத்துவமனைக்கு செக்கப் செய்ய கிளம்பினார்கள். அந்த நேரம் வசுந்தராவை எந்த வேலையும் செய்ய கூடாது என்று கூறிவிட்டு கிளம்பினார்கள். பின் வசுந்தராவுக்காகா சரஸ்வதி வேண்டுதல் வைத்து இருந்தார். அதை செய்வதற்கு கோவிலுக்கு கிளம்பலாம் என்றார். ஆனால் கார்த்திக் எங்கேயும் போக வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து வேண்டுதல் செய்துகொள்ளலாம் என்று கூறினார். இதனால் சரஸ்வதி தான் செய்வாய் கிழமை தோறும் விரதம் இருந்து குழந்தையோடு வந்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 16.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 16.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மதுவை பார்த்து சந்திரகலா பேசினார். மது தான் செய்த சூழ்ச்சியை பற்றி கலந்து கொண்டார். அதை தமிழும் நம்பி விட்டதாக கூறினார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தார் சந்திரகலா. இதனால் உடனே அவர் செய்தது தான் சரி என்றும், இதை வைத்தே அந்த தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரையும் பிரித்துவிட வேண்டும் என்று கூறினார். மேலும் மதுவை சரஸ்வதிக்கு எதிராக தூண்டி விட்டார். அவரும் அதற்கு ஏற்பது போலவே இருந்தார். … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 15.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா வீட்டில் விசேஷம் களை கட்டியது. வீட்டில் அனைவருமே சந்தோசமாக இருந்தார்கள். அப்போது ஆட்டம் பாட்டம் என்று குடும்பமாக சேர்ந்து இருப்பதில் வசுந்தரா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். பின் விசேஷம் முடிந்ததும் கோதை அவரது குடும்பத்தை வீட்டுக்கு கிளப்பினார். அப்போது சந்திரகலா அவரை அசிங்க படுத்த வேண்டும் என்று நினைத்தார். உடனே கோதை இடம், நீங்கள் சொன்னதுக்கு மாறாக நடக்காது என்று இருந்த போது அதை ungl எதிர்ப்பையும் மீறி நான் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 14.09.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 14.09.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அம்மா தன் குடும்பத்தோடு சந்திரகலா வீட்டுக்கு வந்தார். வந்ததும் வீட்டு வாசலில் அலங்காரம் எல்லாம் பார்த்து ஆச்சரிய பட்டார்கள். எதற்கு இந்த வீண் செலவு, எதற்கு இந்த பந்தா என்று. பின் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் ஏற்கனவே ஒரு பெரிய கூட்டமே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். இவர்களை சந்திரகலா ஒன்றுமே தெரியாதது போல் வரவேற்றார். ஆனால் கோதை எதற்கு இத்தனை பேர் என்று கேட்டதற்கு எப்படியும் சின்ன விசேஷம் … Read more