’எனக்கும் இந்த சினிமா துறையில் பாலியல் தொல்லை இருந்தது’ – தேஜஸ்வி மடிவாடா

Tejaswi Madiwada In Me Too

தனக்கும் இந்த சினிமா துறையில் பாலியல் தொல்லை இருந்தது என தேஜஸ்வி மடிவாடா சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். தமிழில் ’நட்பதிகாரம்’ திரைப்படத்தில் நடித்து இருந்த தேஜஸ்வி மடிவாடா ஆரம்ப காலக்கட்டங்களில் சினிமா துறையில் பல்வேறு பாலியல் இன்னல்களுக்கு உட்பட்டதாக சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து இருக்கிறார். சினிமா மட்டும் அல்ல பல்வேறு துறைகளும் பெண்களை பாலியல் பொருளாகவே பார்க்கிறது என்று சினிமா துறையை வெகுவாக சாடி இருக்கிறார். “ வெகுநாளாக கமுக்கமாக இருந்த மீ … Read more