இன்று முதல் தொடங்குகிறது பாராலிம்பிக்ஸ்!
ஒலிம்பிக் போட்டிகள் தற்போது தான் முடிந்த நிலையில் தற்போது பாராலிம்பிக்ஸ் டோக்கியோ-வில் தொடங்க இருக்கிறது. இதில் ஒட்டு மொத்தமாக 4500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் பங்கேற்க இருக்கின்றனர். தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கொடி அணி வகுப்பு நடத்த இருந்த நிலையில் அவர் கொரோனோ சூழலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் டெக் சந்த் இந்திய கொடியை ஏந்தும் வாய்ப்பை பெற்றார். இன்று தொடங்கும் பாராலிம்பிக்ஸ் செப்டம்பர் 5 வரை நடைபெற … Read more