Thamirabarani

ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் தூக்கி வீசப்பட்ட அவலம்!

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் தூக்கி வீசப்பட்ட அவலம் நிகழ்ந்து இருக்கிறது.மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிறுக சிறுக...

பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யப்படுமா தாமிரபரணி?

தாமிரபரணி என்ற பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய சொல்லி போடப்பட்ட வழக்கில் தமிழக அரசை முடிவெடுக்க சொல்லி இருக்கிறது உயர் நீதிமன்றம்.திருநெல்வேலி, தூத்துக்குடி...