ஸ்ரீவைகுண்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் தூக்கி வீசப்பட்ட அவலம்!

Flood Relief Products Thrown To People In Srivaikundam Idamporul

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் தூக்கி வீசப்பட்ட அவலம் நிகழ்ந்து இருக்கிறது. மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிறுக சிறுக மீண்டும் வரும் ஸ்ரீவைகுண்டத்தில் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மக்களிடையே தூக்கி வீசப்பட்ட அவலம் அரங்கேறி இருக்கிறது. நேரடியாக மக்களின் கைகளில் கொடுக்காமல் கூட்டத்தினுள்ளே நிவாரணப் பொருட்கள் தூக்கி வீசப்பட்ட இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். “ மழை வெள்ளத்தால் வீடுகள் … Read more

பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யப்படுமா தாமிரபரணி?

Thamirabarani River Wallpaper Idamporul

தாமிரபரணி என்ற பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய சொல்லி போடப்பட்ட வழக்கில் தமிழக அரசை முடிவெடுக்க சொல்லி இருக்கிறது உயர் நீதிமன்றம். திருநெல்வேலி, தூத்துக்குடி சுற்று வட்டாரங்களில் பெரும் பயனை தரும் வற்றாத நதியான தாமிரபரணியின் பெயர் வடமொழி சொல் என்றும், இலக்கியங்களில் இருக்கும் பெயரான பொருநை என்ற பெயரையே நதிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசையே முடிவெடுக்க சொல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. பெயர் மாற்றத்திற்கென ஒரு … Read more