இருபது நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னமும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து மீளாத திருநெல்வேலி தூத்துக்குடி கிராமங்கள்!

Thamirabarani Flood Innum Meeladha Gramangal Fact Here Idamporul

தாமிரபரணியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு திருநெல்வெலி, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைய செய்து இருக்கிறது. கடந்த டிசம்பர் 18 அன்று தாமிரபரணியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும் கூட இன்னமும் கிராமங்கள் மீளாத நிலையில் தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் இடிந்த வீடுகள், துண்டிக்கப்பட்ட சாலைகள், இன்னமும் ஆங்காங்கே தெருக்களில் சூழ்ந்து கிடக்கும் வெள்ள நீர், ஆங்காங்கே தினமும் 6 மணி நேரத்திற்கு மேல் … Read more