மதுரை என்றாலே வீரம் என்று சொல்வார்கள், ஆனால் அதன் தொன்மை குறித்து உங்களுக்கு தெரியுமா?
உலகின் மிகப்பழமையான நாகரீகம் என்பது யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் ஆறுகளுக்கு இடையிலான ஈராக்கின் மெசபடோமியா நாகரீகம் என்று தான் வரலாறு கூறுகிறது. அது கிட்ட தட்ட 6500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் அதற்கும் பழமையான நாகரீகங்கள் எல்லாம் நம் தமிழ் நாகரீகத்தில் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் கொஞ்சம் கொஞ்சமாக தொல்லியல் ஆய்வில் கிடைத்து வருகின்றன. கூடல் நகர், தூங்கா நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் மதுரை கிட்டதட்ட 10,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க கூடும் என்று கீழடியில் … Read more