Tamizhum Saraswathiyum Today Episode Review | 04.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 04.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை சரஸ்வதியின் பாட்டி பேசியதை நினைத்து கோபத்தில் இருந்தார். தமிழ் சரஸ்வதி இருவரும் நம்ப்குடும்பதுக்கு தேவை இல்லாதவர்களோடு எப்படி சந்தித்து பேசுகிறார்கள் என்று கேட்டார். என்னிடம் உண்மையாக இருப்பேன் என்று கூறிய பின் இப்படி ஒரு செயல் செய்கிறார்கள் என்று கொந்தளித்து பேசினார். அப்போது சரஸ்வதி தமிழ் இருவரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். உடனே சரஸ்வதியை கண்டிக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தார் கோதை. ஆனால் சரஸ்வதி கோதையை பேசவே விடவில்லை. … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 01.04.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 01.04.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியை கோவிலுக்கு அழைத்தார். சரஸ்வதிக்கு தமிழ் மேல் பயங்கர கோவம். நம் பிறந்த வீட்டு நபர்களை பார்க்க இவளோ போராட்டமா என்று வருத்தமாக இருந்தார். பின் தமிழ் உடன் கோவிலுக்கும் கிளம்பினார். கோவிலுக்கு சென்ற பின் அங்கு ஏற்கனவே சரஸ்வதியின் பாட்டி மற்றும் தம்பி தங்கை வந்து இருந்தார்கள். அவர்களை பார்த்த சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தமிழ் காலையிலே அழைத்து கோவிலுக்கு வர சொன்னார் அதன் கிளம்பி வந்தது … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 30.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலாவை எச்சரித்து சென்ற பின் உடனே கார்த்திக்கை அழைத்து அவசரமாக வர வைத்தார். கார்த்திக் வந்ததும் கோவமாக இருப்பது போல் இருந்தார். ஆதி தமிழ் பேசியபோது எடுத்த வீடியோவை அவருக்கு போட்டு கமித்தார். அதில் தமிழ் கோவமாக என் குடும்பத்தை பிரிக்க முடியாது, அதை நடக்கவும் விட மாட்டேன் என்று கத்தியது, சரஸ்வதிக்கு மயக்க மருந்து கொடுத்து பரிட்சை எழுத விடாமல் செய்தது என்று பேசி இருந்தார். ஆனால் அதை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 29.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 29.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கீழே கிடந்த மாத்திரை அட்டையை ராகினி இடம் காட்டி அது என்ன மாத்திரை என்று கேட்டார். ராகினி அதை பார்த்து இது தூக்க மாத்திரை, இதில் பாதி சாப்பிட்டாலே 5 மணி நேரம் வரை தூக்கம் வரும். இது அளவுக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்து என்று கூறினார். இதை கேட்ட தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே தமிழ் சரஸ்வதியிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்று … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 28.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பரிட்சை எழுத தயார் ஆனார். காய்ச்சல் குறைந்து விட்டது என்று கூறினார். தமிழ் அவருக்கு சாப்பாடு ஊட்டுவது, தண்ணீர் கொடுப்பது என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தார். கோதை வீட்டுக்கு காலையிலே தில்லு முல்லு வேலை செய்ய கீதா வீட்டுக்கு வந்து இருந்தார். வீட்டில் அனைவரிடமும் நல்லவர் போல் பேசி நடித்தார். சரஸ்வதி அறைக்கு சென்று நலம் விசாரிப்பது போல் பேசினார். அவர்கள் அசந்த நேரம் பார்த்து சரஸ்வதிக்கு வைத்து … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 25.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 25.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அவரின் பரீட்சையை முடித்து விட்டு வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் வசுந்தரா அவரை உற்சாகமாக விசாரித்தார். பின் கோதை நடேசன் அனைவருமே அவர் வருகைக்காக காத்திருந்தது போல வந்து பார்த்தார்கள். சரஸ்வதி தன்னை விசாரித்ததற்கு நன்றி கூறினார். மீண்டும் எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்வீர்கள் என்று கூறினார். பரிட்சை எழுத போன இடத்தில் அம்மா அப்பா இருவரையும் பார்க்கும் சூழ்நிலை அமைந்தது. வேறு வழி இன்றி பேசி விட்டேன். நாளை பார்த்தாலும் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 24.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 24.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி இன்று என் பரீட்சையை கண்டிப்பாக எழுதுவேன் என்று வைராக்கியமாக எழுத கிளம்பினார். கோதை வீட்டில் நடப்பதை தெரிந்துகொள்ள சந்திரகலா அப்போ அப்போ வசுந்தராவுக்கு அழைத்து பேசி தெரிந்துகொண்டார். சரஸ்வதி பரீட்சையில் வெற்றி பெற்றால் அது அவளுக்கான முதல் வெற்றியாக மாறிவிடும். அதை விட கூடாது என்று முடிவு எடுத்தார். சரஸ்வதி வருகைக்காக சொக்கலிங்கம் மற்றும் வாசுகி இருவரும் பள்ளி வாசலிலே காத்திருந்தார்கள். சரஸ்வதி வந்ததும் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் சரஸ்வதி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 23.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum 23.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் சந்திரகலாவை பார்த்து வியாபார தந்திரங்களை கற்றுக்கொள்ள வந்தேன் என்றார். பின் அம்மா தமிழின் அனுபவத்தில் காற்றுகொள்ள வே என்று சொல்லி கடுப்பேத்துவதாக கூறினார். இந்த நேரம் சந்திரகலா அவருக்கு சாதகமாக பேசி தன் வழிக்கு கொண்டு வந்தார். அந்த நேரம் வசுந்தரா அழைத்து பேசினார். அப்போது சரஸ்வதி +2 பரிட்சை எழுத போவதாக கூறினார். அதற்காக தீவிரமாக படிக்கிறார் எனவும் கூறினார். யாரிடமோ சபதம் வேறு போட்டிருப்பதால் தீவிரமாக படிக்கிறார் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 22.03.2022 | Vijaytv

Tamizhum Saraswathiyum. 23.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வெளியே வந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள். அதில் சரஸ்வதிக்கு பிடித்த மட்டன் பிரியாணி தமிழ் கொண்டு வர செய்தார். ஆனால் சரஸ்வதி இந்த பெயரால் தான் என் வாழ்க்கையே மாறிவிட்டது. அதனால் எனக்கு அது வேண்டாம் என்று மற்ற உணவை சாப்பிட ஆரம்பித்தார்கள். பின் சாப்பிட்டு முடித்ததும் அந்த மட்டன் பிரியாணியை ஒரு பார்சல் கட்டி இல்லாதவர்களுக்கு கொடுத்தார்கள். வீட்டில் கோதை இவளோ நேரம் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode | 21.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 21.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக்கிடம் தான் தன் புருஷனின் கௌரவத்தை காப்பாற்ற கண்டிப்பாக படித்துக் காட்டுவேன் என்றார். சரஸ்வதி வீட்டில் சொன்ன பொய்யை உண்மையாக்குவேன் என்று சபதம் போட்டார். +2 பாஸ் செய்து பின் மேற்படிப்பும் படிப்பேன் என்று கூறினார். ஆனால் இதை கார்த்திக் வெறும் கட்டுக் கதையாக நினைத்தார். தமிழ் வெளி வேலை முடிந்து கம்பேனிக்கு திரும்பினார். வந்ததும் சரஸ்வதி வந்து இருக்கும் விஷயம் தெரிந்தது. உடனே அவரை பார்க்க சென்றார். பின் சரஸ்வதி … Read more