Tamizhum Saraswathiyum Today Episode | 25.11.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி அவர் செய்த தவறை தானே ஒப்புக்கொண்டு போலீஸிடம் சரணடைந்தார். இதனால் சந்திரகலா தன் மகனை இந்த நிலையில் பார்த்து கொந்தளித்தார். இந்த நிலைக்கு தள்ளிய அந்த தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து வாழவே கூடாது. மற்றும் கோதை நடேசன் அவர்கள் குடும்பமே சிதைந்து போக வேண்டும் என்று கூறினார் ஆதி. அதை கேட்ட சந்திரகலா, கண்டிப்பாக அவர்களை நான் நிம்மதியாக இருக்கவே விட மாட்டேன் என்று கூறினார். அதே … Read more