80 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த திருவண்ணாமலை இளைஞர் கைது!

Thiruvannamalai Youth Arrested For Making Fraud With 80 Womens Idamporul

கிட்ட தட்ட 80 பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகை பணங்களை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த திருவண்ணாமலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தஞ்சாவூரில் வசிக்கும் சாந்தி என்ற பெண், சக்கரவர்த்தி என்ற இளைஞர் மேட்ரிமோனி மூலம் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நகைகளை பறித்து விட்டார் என காவல் துறையில் புகார் கொடுக்கிறார். புகாரை விசாரித்த காவல் துறை ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்படை ஒன்று அமைத்து சக்கரவர்த்தியை … Read more

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!

17 Years Old Girl Children Sexual Assaulted In Thanjai

தஞ்சையில் 17 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்து இருக்கிறது. தஞ்சையை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, 12 வயது சிறுவன் சில மாதங்களுக்கு முன் பாலியன் வன்கொடுமை செய்ததாக தெரிய வருகிறது. தற்போது அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்படவே மருத்துவமனையில் சேர்த்ததும் அவருக்கும் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அச்சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து மேலும் விசாரிக்க தஞ்சை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டு … Read more