கொரோனோ மூன்றாவது அலையை இந்தியாவில் டிசம்பருக்குள் எதிர்பார்க்கலாம் – மருத்துவ வல்லுநர்கள்!
இந்தியாவில் மூன்றாவது அலையை அக்டோபர் முதல் டிசம்பர் இந்த காலக்கட்டத்திற்குள் எதிர்பார்க்கலாம் என்று இந்திய மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தேசத்தில் மூன்றாவது அலையை மக்கள் நெருங்கும் கட்டத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இனி வரும் அக்டோபர் முதல் டிசம்பர் காலக்கட்டம் இந்த மூன்றாவது அலையை உறுதி செய்யக்கூடும் எனவும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். குழந்தைகள், தடுப்பூசி போட்டவர்கள் என்று அனைவரையும் தாக்கும் வல்லமை பெற்றதாக இந்த மூன்றாவது அலை … Read more