காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக் கொன்றவறுடன் செல்பி எடுத்த போலீஸ், சர்ச்சையாகும் போட்டோ!

Police Take Selfie With Murderer Idamporul

திருநெல்வேலியில் காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக்கொன்றவருடன் போலீஸ் எடுத்த செல்பி சர்ச்சையாகி வருகிறது. திருநெல்வெலியில் காதலிக்க மறுத்த சந்தியா(18) என்ற பெண்ணை, ராஜேஷ் கண்ணன்(17) என்ற சிறுவன் அவர் வேலை பார்க்கும் கடைக்குள்ளேயே சென்று வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்த சிறுவனை தேடி கைது செய்த போலீசார் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. “ கொலை செய்தவருடன் போட்டோ எடுத்து விட்டு அதை பொதுவெளியில் … Read more

11 நாட்களில் 10 கொலைகள், கொலை நகரமாக மாறி வரும் நெல்லை!

WIth In A 10 Days 11 Murders In Tirunelveli Idamporul 15 08 24

கடந்த 11 நாட்களில் மட்டும் திருநெல்வேலியில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. திருநெல்வேலி மாநகரத்தில் மட்டும் கடந்த 11 நாட்களில் 10 கொலைகள் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது. எல்லாம் பழிக்கு பழி, சாதியீய கொலைகள், மோதல்கள் போன்றவற்றின் காரணமாகவே பெரும்பாலும் நிகழ்ந்து இருக்கிறது. கொலைகள் தான் 10, அடிதடி மோதல்கள் எல்லாம் அது கணக்கில்லாமல் பதிவாகி இருப்பதாக கூடுதல் தகவல். ” சின்னத்துரை என்ற ஒரு மாணவனுக்கு … Read more

பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யப்படுமா தாமிரபரணி?

Thamirabarani River Wallpaper Idamporul

தாமிரபரணி என்ற பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்ய சொல்லி போடப்பட்ட வழக்கில் தமிழக அரசை முடிவெடுக்க சொல்லி இருக்கிறது உயர் நீதிமன்றம். திருநெல்வேலி, தூத்துக்குடி சுற்று வட்டாரங்களில் பெரும் பயனை தரும் வற்றாத நதியான தாமிரபரணியின் பெயர் வடமொழி சொல் என்றும், இலக்கியங்களில் இருக்கும் பெயரான பொருநை என்ற பெயரையே நதிக்கு பயன்படுத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசையே முடிவெடுக்க சொல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. பெயர் மாற்றத்திற்கென ஒரு … Read more

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் – மு.க.ஸ்டாலின்

CM Announced Porunai Museum Will Be Set Up In Nellai

சட்டபேரவையில் தனக்கு விதித்த நேரத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நெல்லை மாநகரில் 15 கோடி செலவில் பொருநை அருங்காட்சியகம் என்னும் பெயரில் மாபெரும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வழிவகுக்கப்படும் என்று சட்டபேரவை விதி எண் 110-இன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். கடந்த சில வருடங்களாக நடைபெறும் கீழடி அகழ்வாய்வுகளும் சரி, ஆதிச்சநல்லூர், சிவகளை அகழ்வாய்வுகளும் சரி, உணர்த்துவது ஒன்று தான் தமிழ் என்னும் நாகரீகம் இங்கு முளைத்த அனைத்து நாகரீகத்திற்கும் மூத்தது. அங்கு கிடைத்த சிதைவுகளையும் … Read more