பிற மாநிலங்களில் இருந்து விமானத்தில் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் – தமிழக அரசு

E Pass Is Mandatory For State To State Air Travellers Tamil Nadu Government

பிற மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருவபவர்களுக்கு இ-பாஸ்சை கட்டாயப்படுத்தி இருக்கிறது தமிழக அரசு. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கே கட்டுப்பாடுகள், நெறிமுறைகள என்று இருந்து வந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் பிற மாநில பயணிகள் வழியாக ஊடுருவதை தடுக்க, பிற மாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருகின்ற பயணிகளுக்கும் இ-பாஸ்சை கட்டாயப் படுத்தி இருக்கிறது தமிழக அரசு. “ இனி அருகில் இருக்கும் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விமானம் வழியாக வந்தாலும் கூட … Read more

மழைக்காலம் முடியும் வரை அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு – தமிழக அரசு

Free Food For All In Amma Unavagam In Rainy Days

தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை அனைத்து அம்மா உணவங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் எல்லா பகுதிகளும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. அதிலும் முக்கியமாக தலைநகரம் ஸ்தம்பித்து உள்ள இந்த நிலையில் தமிழகத்தின் அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. “ காயும் வயிறுகளை குறைந்த பட்ச விலையில் ஆற்றிய அம்மா உணவகம், தற்போது பேரிடரின் போது … Read more

தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு!

TN Nursery School Reopening Date Announced

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்கனவே தமிழகத்தில் அமலில் இருக்கும் நிலையில் நர்சரி பள்ளிகள் திறப்பிற்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இரண்டு வருடங்களாக குழந்தைகள் பள்ளிகளையும், புத்தகங்களையும் மறந்து கிடந்த நிலையில் தற்போது நர்சரி பள்ளிகள் (LKG,UKG), அங்கன்வாடிகள் நவம்பர் 1 முதல் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. இதற்கு ஒரு தரப்பு பெற்றோர்கள் ஆதரவு அளித்து வந்தாலும், மூன்றாவது அலை குறித்த பயத்தோடு ஒரு தரப்பினர் பயமும் கொள்கின்றனர். இது போக பள்ளிகளும் அங்கன்வாடி … Read more

தமிழகம் | பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

Tamilnadu Nurses Announcing Strike

சென்னை தேனாம்பேட்டை மருத்துவ வளாகத்தில் பணி நியமனம் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனோ சூழலில் அரசு மருத்துவமனைகளில் பணி புரிவதற்காக அவசர நடவடிக்கையாக மூன்று கட்டமாக கான்டிராக்ட் முறையில் நர்ஸ்கள் பணி அமர்த்தப்பட்டனர். அதில் ஒரு பாதியினருக்கு இன்னமும் நிரந்தர பணியானை வழங்கப்படாததால் அவர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவிய … Read more