தமிழகம் | பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

Tamilnadu Nurses Announcing Strike

சென்னை தேனாம்பேட்டை மருத்துவ வளாகத்தில் பணி நியமனம் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனோ சூழலில் அரசு மருத்துவமனைகளில் பணி புரிவதற்காக அவசர நடவடிக்கையாக மூன்று கட்டமாக கான்டிராக்ட் முறையில் நர்ஸ்கள் பணி அமர்த்தப்பட்டனர். அதில் ஒரு பாதியினருக்கு இன்னமும் நிரந்தர பணியானை வழங்கப்படாததால் அவர்கள் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவிய … Read more