வட தமிழகத்தில் ஜூன் 25 வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

There Will Be A Moderate Rain Untill June 25 Says Weather Reports Idamporul

தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் ஜூன் 25 வரை மித மழை முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட பகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும் வரும் ஜூன் 25 வரை அதீத காற்றுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ கடலோரப்பகுதிகளில் காற்றின் வேகம் 55-60 … Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert For 17 Districts Of TN 26 05 23 Idamporul

தமிழகத்தின் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. “ தமிழகம் மட்டும் அல்லாமல் புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும் மிதமழை முதல் கனமழை பெய்யக்கூடும் … Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

TN Weather Update 10 05 23 Idamporul

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. தென் கிழக்கு வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வின் காரணமாக தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. “ கடும் வெப்பம் தமிழகத்தை வாட்டி வரும் நிலையில், ஆங்காங்கே பெய்யும் மிதமான மழை … Read more

மழை நிலவரம் | ’தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்’

Indian Meteorological Department Given Red Alert To Sevan Districts Of TN

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஒன்பது மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டையும் அறிவித்து இருக்கிறது மண்டல வானிலை ஆராய்ச்சி மையம். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,  சேலம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் கொடுத்து இருக்கிறது மண்டல வானிலை ஆராய்ச்சி மையம். ” ஆங்காங்கே … Read more

ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை – தமிழக அரசு

Due To Heavy Rains Two Days Holiday For 9 Districts School And College In TN

வடகிழக்கு பருவமழை தீவிரமெடுத்து வரும் இந்த சூழலில் சென்னை உட்பட ஒன்பது மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை ஆங்காங்கே கொட்டித் தீர்த்து வரும் இந்த சூழலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. “ இயற்கையின் பேரிடருக்கு மாநிலமே ஸ்தம்பித்து நின்றாலும் … Read more