தமிழகத்தில் 1-8 வரை உள்ள வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது!

TN Government Not Decided To Open Schools For 1 To 8

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழலில் 1-8 வரையிலான வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது. பெற்றோர்கள் மத்தியில் நிலவி வரும் கொரோனோ அச்சத்தினாலும். தற்போது இருக்கும் கொரோனோ சூழலை கருத்தில் கொண்டும் இப்போதைக்கு 1-8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை பெரும்பாலும் 18 வயதிற்குள்ளவர்களை தாக்கும் என்று மத்திய அரசு அறிக்கை விடுத்துள்ளதால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு கொரோனோ குறித்த அச்சம் … Read more