மௌன ராகம் 2 இன்று – 20.08.2021

மல்லிகா ஊருக்கு கிளம்பி இருக்கிறார். சத்யா வருனிடம் நடந்ததை கூறுகிறாள்.

ராஜா ராணி 2 இன்று – 20.08.2021

பார்வதி நிச்சயதார்த்த வேலை எல்லாம் ஆரம்பிச்சுட்டாங்க. அர்ச்சனா நிச்சயத்தை நிறுத்த பாக்குறாங்க. சரவணன் அப்பாகிட்ட எல்லாம் சொல்றாங்க.

ராஜா ராணியில் இன்று – 19.08.2021

பார்வதி சரவணனிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட அதற்கு பிறகு சரவணன் அந்த பாஸ்கரின் வீட்டிற்கு செல்கிறார். அர்ச்சனா எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று பாஸ்கர் வீட்டுக்கு செல்கிறார். ஆனால் எதுவும் முடியவில்லை வீட்டிற்கு வந்த சரவணன் சிவகாமியை மனம் மாற்றி அவரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.