இன்னும் சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் – ஜோ பைடன்
இன்னும் சில நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அறிக்கை விடுத்து இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இது போக ஒரு பாலம் கட்டி அருகில் மருத்துவமனை ஒன்றையும் செயல்படுத்தி வருகிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் இன்னும் சில நாட்களில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்க கூடும் … Read more