உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முற்படும் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி!

America And Germany Seeking To Send Weapons To Ukraine Idamporul

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்ய முன்வந்து இருக்கிறது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பெரும் போர் முடிவு நிலையை எட்டாமலே இருக்கிறது. தொடர்ந்து ரஷ்யா, உக்ரைனை சீண்டி வரும் நிலையில், ஆயுதங்கள் இன்றி உக்ரைன் தவித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட வல்லரசு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப முன்வந்து இருக்கிறது. “ இதனை … Read more

உக்ரைன் தலைநகரை மீண்டும் ட்ரோன் மூலம் தாக்கிய ரஷ்யா!

Russia Again Attacked Ukraine Capital

உக்ரைன் தலைநகரை ட்ரோன் மூலம் வேவு பார்த்து அதன் முக்கிய பகுதிகளை ரஷ்யா தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலகம் அமைதியை விரும்பினாலும் ரஷ்யா தொடர்ந்து உக்ரைனை சீண்டி கொண்டே இருக்கிறது. உக்ரைன் வானங்களில் ரஷ்யாவின் ட்ரோன்கள் தொடர்ந்து வேவு பார்த்து வருவதாகவும், ட்ரோன்கள் மூலம் தலைநகரின் சில பகுதிகளை ரஷ்யா தாக்கி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த தாக்குதல் குறித்து செலன்ஸ்கி கூறுகையில், எல்லை மீறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும், … Read more

உக்ரைனில், ரஷ்ய படையினரால் 3,500 ராணுவ தளவாடங்கள் அழிப்பு!

Russia Ukraine War Conflicts

உக்ரைன் – ரஷ்யா போரில் வான்வெளி தாக்குதல்கள் மூலம் உக்ரைன் அரசின் 3,500 ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உச்சகட்ட நிலையை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் வான்வெளி தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் 3,500-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ” நேற்று முன் தினம் நடந்த ஏவுகணை தாக்குதல்களில் 35 பேர் பலியாகி இருந்ததாக … Read more

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் 35 உக்ரைனியர்கள் பலி!

Russian Missile Killed 35 Ukraine People

ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் மற்றும் உக்ரைன் ராணுவ வீரர்கள் உட்பட 35 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் உச்சகட்ட நிலையை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் 35 உக்ரைனியர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். “ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அடிபணியாமல் உக்ரைன் … Read more