2 பில்லியன் டோஸ்களை எட்டி தடுப்பூசியில் புதிய சாதனை படைத்தது இந்தியா!

Vaccination In India Reached 2 Billion Doses

2 பில்லியன் தடுப்பூசி டோஸ்களை எட்டி இந்தியா தடுப்பூசி செலுத்துதலில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. இந்தியாவின் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 200 கோடியை நேற்று எட்டி இருக்கிறது. இதன் மூலம் தடுப்பூசி உபயோகத்தில் இந்தியா 2 பில்லியன் என்ற புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தொடர்ந்து நிலைத்து நிண்ரு கொண்டு இருக்கிறது என்று பிரதமர் பெருமிதம். “ கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியின் செயல்பாடு நிச்சயம் இருக்கும், அது நோயின் … Read more

இந்தியாவில் இரண்டு பில்லியன் டோஸ்களை தொட இருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached Near To 2 Billion

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் இரண்டு பில்லியன் டோஸ்களை தொட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உபயோகம் கடந்த ஆண்டு ஜனவரி 16 முதல் துவங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த தடுப்பூசி உபயோகம் 2 பில்லியன்களை தொட இருக்கிறது. இன்னும் 1.5 லட்சம் டோஸ்களை கடந்து விட்டால் இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 2 பில்லியனை தொட்டு விடும். ” புதிய மைல்கல்லை தடுப்பூசி என்ற நோக்கத்தில் மட்டும் காட்டாமல் பொருளாதாரம், … Read more

15-18 வயதினருக்கு உட்பட்டவர்கள் 3 கோடி பேர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!

Vaccination In India Youngsters Between 15 18 Reached 3 Crores

இந்தியாவில் 15-18 வயதினருக்கு உட்பட்டவர்கள் 3 கோடி பேர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 178.69 கோடி பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். 15 முதல் 18 வயதினருக்குட்பட்ட சிறார்கள் கிட்ட தட்ட மூன்று கோடி பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” கொரோனா தடுப்பூசி செயல்பாடுகளை இளைஞர்கள் முன் நின்று திறம்பட செயல்படுத்துவதாக மோடி பெருமிதமாக கருத்து தெரிவித்து … Read more

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது!

Vaccination In India Reached 176.72 Crores

இன்று மாலை 5 மணி நிலவரப்படி 29.16 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இன்று மட்டும் மாலை 5 மணி நிலவரப்படி 29.16 லட்சம் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் மூலம், ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 176.72 கோடியாக உயர்ந்து இருக்கிறது. “ உலக சுகாதார அமைச்சகம் … Read more

தேசத்தில் 175 கோடியை நெருங்குகிறது ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached Near To 175 Crores

ஒட்டு மொத்தமாக தேசத்தில் 174.5 கோடி பேர் தடுப்பூசி உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தற்போது 5 மணி நிலவரப்படி தேசத்தில் இன்று மட்டும் 34.10 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 175 கோடியை நெருங்கி இருக்கிறது. உலகளாவிய அளவில் தடுப்பூசி செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறது நம் இந்திய அரசு. ” சிறார்களுக்கும் தடுப்பூசியை சிறப்பாக அரசு செயல்படுத்தி வருவதால் … Read more

தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 170 கோடியைக் கடந்து இருக்கிறது!

Vaccination In India Reached 170 Crores Mark

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உபயோகம் இந்தியாவில் 170 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இன்று மதியம் நிலவரப்படி தேசத்தில் 44.95 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து, இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 170.04 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக இந்தியா< திறம்பட தடுப்பூசி செயல்பாடுகளை செயல்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு விடுத்து இருக்கிறது. ” கோவாக்சின், கோவீஷீல்டு என்று இரண்டு வகையான தடுப்பூசிகள் … Read more

தேசத்தில் 165 கோடியைக் கடந்து இருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 165 Crores

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 165 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு, பூஸ்டர் தடுப்பூசிகள் என்று அரசு தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது வரை 165 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. 93.91 கோடி பேர் முதல் தவணையும், 70.21 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் எடுத்து இருக்கின்றனர். “ தற்போது வரை அரசு சார்பில் 58,080 தடுப்பூசி … Read more

ஒரு வருடத்தில் 156.76 கோடி தடுப்பூசிகளை உபயோகித்து இந்தியா உலகளவில் சாதனை!

Vaccination In India Reached 156 Crores 16 01 2022

ஒரு வருடத்தில் கிட்ட தட்ட 156.76 கோடி தடுப்பூசிகளை உபயோகித்து சாதனை புரிந்து இருக்கிறது இந்தியா. நேற்றைய தினத்தில் 66 லட்சம் பேர் தேசம் முழுக்க தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து, ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 1,56,76,15,454 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மிகக்குறைந்த காலக்கட்டத்தில் அதிக தடுப்பூசிகளை உபயோகித்திருக்கும் நாடாக இந்தியா ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. “ உலகளவில் வெகுவிரைவில் சிறார்களுக்கும் தடுப்பூசிகளை அமல்படுத்தி அதை திறம்பட செயல்படுத்தியும் வரும் நாடாக … Read more

தேசத்தில் 150 கோடியை எட்டி இருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 150 Crore Mark

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 150 கோடியை எட்டி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. நேற்றைய தினத்தில் மட்டும் 81 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 150 கோடியைத் தொட்டு இருக்கிறது. தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் 91 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். சிறார்களுக்கான தடுப்பூசியை 2 கோடி பேர் எடுத்துக் கொண்டுள்ளனர். “ தடுப்பூசி தொற்றைத் தடுக்கவில்லையெனினும் தொற்றின் வீரியத்தை குறைப்பது … Read more

133 கோடியை தொட்டு இருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 133 Crores Mark

பெரும் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வந்த தடுப்பூசி உபயோகம் 133 கோடியைத் தொட்டு இருக்கிறது. கொரோனோவுக்கு எதிராக தேசத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், செர்ரம் நிறுவனத்தின் கோவீஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்றோடு அந்த தடுப்பூசி உபயோகம் 133 கோடியை அடைந்து இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 38.4 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர். “ ஒரு பக்கம் தடுப்பூசி உபயோகம் 133 கோடி என்று … Read more