2 பில்லியன் டோஸ்களை எட்டி தடுப்பூசியில் புதிய சாதனை படைத்தது இந்தியா!
2 பில்லியன் தடுப்பூசி டோஸ்களை எட்டி இந்தியா தடுப்பூசி செலுத்துதலில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. இந்தியாவின் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 200 கோடியை நேற்று எட்டி இருக்கிறது. இதன் மூலம் தடுப்பூசி உபயோகத்தில் இந்தியா 2 பில்லியன் என்ற புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா தொடர்ந்து நிலைத்து நிண்ரு கொண்டு இருக்கிறது என்று பிரதமர் பெருமிதம். “ கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியின் செயல்பாடு நிச்சயம் இருக்கும், அது நோயின் … Read more