இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை எட்டி இருக்கிறது!

Vaccination In India Reached 110 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை எட்டி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 52.28 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 110.18 கோடியை எட்டி இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 81.97 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். ” லட்ச கணக்கில் மக்கள் தொகையை கொண்ட நாடுகளே தடுப்பூசி செயல்பாடுகளில் திணறுகின்ற போது 133 … Read more

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 100 கோடியை எட்டி இருக்கிறது!

Vaccination In India Reached 100 Crores Mark Today

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் தற்போது 100 கோடியை எட்டி இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 99.85 கோடியை நேற்று நிலவரப்படி எட்டியிருந்த நிலையில் இன்று அது 100 கோடி என்ற இமாலய இலக்கை தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ட்ரெயின்களில், விமானங்களில் ஸ்பீக்கர்களில் மூலம் அறிவிப்பு விடுத்தும் செங்கோட்டையில் கொடி ஏற்றியும் இந்த பெரும் நிகழ்வை கொண்டாட இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. “ வளர்ந்த நாடுகளே … Read more

இந்தியாவில் 100 கோடியை நெருங்கி கொண்டு இருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached Near To 100 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 100 கோடியை நெருங்கி கொண்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 98 கோடியை எட்டி இருக்கிறது. இன்னமும் ஒரிரு நாட்களில் இந்த எண்ணிக்கை 100 கோடியை அடைந்து விடும் என உறுதி அளித்து இருக்கிறது மத்திய சுகாதார துறை அமைச்சகம். மேலும் தேசத்தில் 100 பேருக்கு தலா 73.5 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். “ 133 கோடிக்கும் மேல் மக்கள் … Read more

தேசத்தில் 92 கோடியைத் தொட்டிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Covid Vaccination In India Reached 92 Crores

ஒட்டு மொத்த தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 92 கோடியைத் தொட்டு இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுக்க செயல்படுத்தப்பட்ட தீவிரமான தடுப்பூசி செயல்பாடுகளின் விளைவாக ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 92 கோடியைக் கடந்து இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 68.88 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். தற்போது நிலவரப்படி 51 சதவிகிதம் பேர் தேசத்தில் குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொண்டுள்ளனர். 133 கோடி மக்கள் … Read more

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 90 கோடியை நெருங்கி இருக்கிறது!

Vaccination In India Reached 89 Crores

இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 90 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செயல்பாடுகளின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 90 கோடியைத் தொட்டு இருக்கிறது. இந்தியாவில் நூறு பேருக்கு தலா 66.50 பேர் முதல் தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொள்கின்றனர். தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் 69 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். “ அக்டோபர் முடிவதற்குள் 100 கோடி தடுப்பூசி உபயோகத்தை தேசம் … Read more

இந்தியாவில் 75 கோடியைக் கடந்துள்ள தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 75 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 75 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது. தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவால் மக்கள் தற்போது தாமாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதன் வாயிலாகவே இந்தியாவில் தற்போது தடுப்பூசி உபயோகம் 75 கோடியைக் கடந்துள்ளது. நாள் ஒன்றிற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் விகிதம் இந்தியாவில் 80.6 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 133 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் தடுப்பூசி … Read more

இந்தியாவில் 70 கோடியை அடைந்திருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

133 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில் தடுப்பூசி செயல்பாடுகள் என்பது மிக மிக கடினம். அதையெல்லாம் கடந்து 70 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு கொண்டு போய் சேரத்து சாதனை புரிந்திருக்கிறது இந்திய அரசு! கடந்த 13 நாளில் மட்டும் பத்து கோடி பேருக்கு தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மத்தி வரை தினசரி தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சமாக இருந்து வந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 83 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குறைந்தபட்சம் … Read more

இந்தியாவில் 63 கோடியை எட்டியிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 65 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் இந்தியாவில் 63 கோடியைக் கடந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகள் மக்களைச் சேர்ந்து வந்தாலும் முதல் தவணையின் போது வருகின்ற சின்ன சின்ன பக்க விளைவுகளான காய்ச்சல்,உடல் அசதி போன்றவைகளுக்கு பயந்து பெரும்பாலானோர் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர். சாதாரண சின்ன சின்ன விளைவுகளுக்கு பயந்தால் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள … Read more

ஒரே நாளில் ஒரு கோடி பேரை சென்றடைந்திருக்கும் தடுப்பூசி!

கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்றிருக்கையில் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 கோடியை கடந்துள்ளது. இ்ந்தியாவில் நேற்றைய ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி பேரைச் சென்றடைந்திருக்கிறது தடுப்பூசி. இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச அளவு இது ஆகும். கடந்த ஆகஸ்ட் 17 அன்று ஒரே நாளில் 88 லட்சம் பேரைத் தடுப்பூசி சென்றடைந்ததே இது வரை அதிகபட்ச அளவாக இருந்த நிலையில் நேற்று ஒரு கோடியைத் … Read more