Vaccination

நாட்டில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 181.89 கோடியாக உயர்வு!

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 181.89 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.தேசத்தில் தற்போது கொரோனோவிற்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒட்டு...

நேற்று ஒரு நாளில் 12-14 வயதினர் மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12-14 வயதினர் கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.இந்தியாவில் நேற்றில் இருந்து 12-14 வயதினருக்கு...

12-14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி செயல்பாடு இன்று முதல் இந்தியாவில் துவக்கம்!

12-14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி செயல்பாடு இன்று முதல் இந்தியாவில் துவங்க இருக்கிறது.இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 180 கோடியை கடந்து சென்று கொண்டு இருக்கும் வேளையில், 12-14...

இதுவரை மாநிலங்களுக்கு 182 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது!

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தற்போது வரை 182 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.தடுப்பூசி செயல்பாடுகள் தேசத்தில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தேசத்தில் தற்போது...

தற்போது வரை இந்தியாவில் 179.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன!

இந்தியாவில் இன்றைய தினம் வரை ஒட்டு மொத்தமாக 179.70 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது.இன்று ஒரு மணி நிலவரப்படி 7.67 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்...

தற்போது வரை தேசத்தில் 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

ஒட்டு மொத்த தேசத்திலும் தற்போது வரை 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன.இந்தியாவில் இன்று ஒரு மணி நிலவரப்படி 9.43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இதன்...

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 180 கோடியை நெருங்கி இருக்கிறது!

இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 178.95 கோடியாக உயர்ந்து இருக்கிறது.இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் பெருமளவில் உயர்ந்து வரும் நிலையில், தடுப்பூசி செயல்பாடுகள் தேசத்தின் அனைத்து பகுதிகளிலும்...

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்தது!

இந்தியாவில் இன்று காலை அளவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.தற்போது 12 மணி நிலவரப்படி...

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 173.5 கோடியாக உயர்வு!

கடந்த 24 மணி நேரத்தில் 44.68 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டததை அடுத்து தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 173.5 கோடியாக உயர்ந்து இருக்கிறது.கொரோனாவிற்கு எதிரான ஒரே...

தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியை தொட்டு இருக்கிறது!

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியைத் தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் 46.44 இலட்சம் பேர்...