நாட்டில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 181.89 கோடியாக உயர்வு!

Vaccination In India Reached 181 89 Crores

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 181.89 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தேசத்தில் தற்போது கொரோனோவிற்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 0.05 சதவிகிதமாக இருக்கிறது. ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 181.89 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சிறார்களுக்கு தற்போது வரை 51.1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. “ கொரோனா தடுப்பு முறைகளிலும் சரி, தடுப்பூசி செயல்பாடுகளிலும் சரி இந்தியா சிறப்பாக செயல்பட்டு … Read more

நேற்று ஒரு நாளில் 12-14 வயதினர் மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!

Vaccination For 12 14 Aged Group Reached 3 Laksh 17 03 22

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12-14 வயதினர் கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் நேற்றில் இருந்து 12-14 வயதினருக்கு தடுப்பூசி செயல்பாடுகள் துவங்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 180.80 கோடியாக உயர்ந்து இருக்கிறது. “ வெகுவிரைவில் இந்தியா தடுப்பூசி செயல்பாடுகளில் 100 சதவிகிதத்தை தொடும் என்று … Read more

12-14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி செயல்பாடு இன்று முதல் இந்தியாவில் துவக்கம்!

Vaccination For 12 14 Aged Group

12-14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி செயல்பாடு இன்று முதல் இந்தியாவில் துவங்க இருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 180 கோடியை கடந்து சென்று கொண்டு இருக்கும் வேளையில், 12-14 வயதினருக்கான தடுப்பூசி செயல்பாடுகளை இன்றில் இருந்து துவங்கி வைத்து இருக்கிறது ஒன்றிய அரசு. கூடிய விரைவில் தடுப்பூசிக்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. “ தேசத்தில் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வெகுவிரைவில் … Read more

இதுவரை மாநிலங்களுக்கு 182 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது!

More Than 182 Crore Vaccine Doses Provided To State and UT

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தற்போது வரை 182 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி செயல்பாடுகள் தேசத்தில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தேசத்தில் தற்போது வரை 182.79 தடுப்பூசி டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. செலுத்தியது போக 17.38 கோடி தடுப்பூசிகள் மாநில அரசுகளிடம் இருப்பாக இருக்கிறது. “ தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 180.26 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இன்று மட்டும் தற்போது 4 மணி நிலவரப்படி 16.17 … Read more

தற்போது வரை இந்தியாவில் 179.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன!

Vaccination In India

இந்தியாவில் இன்றைய தினம் வரை ஒட்டு மொத்தமாக 179.70 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது. இன்று ஒரு மணி நிலவரப்படி 7.67 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 179.70 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் தடுப்பூசி செயல்பாடுகள் இந்தியாவில் மிகவும் திறம்பட செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. “ நான்காவது அலை இந்தியாவிற்குள் பெருகுவதற்குள், தடுப்பூசி உபயோகத்தை 100 சதவிகிதமாக செயல்படுத்தி முடிக்க இந்திய அரசும், … Read more

தற்போது வரை தேசத்தில் 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

Vaccination In India Reached Near To 180 Crores

ஒட்டு மொத்த தேசத்திலும் தற்போது வரை 179.34 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் இன்று ஒரு மணி நிலவரப்படி 9.43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 179.34 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தட்டுப்பாடுகளே இல்லாமல் தேசமெங்கும் தடுப்பூசி செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. “ ஆரம்ப காலக்கட்டத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பயந்தாலும், தற்போது எல்லாம் நார்மலாகி விட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை … Read more

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 180 கோடியை நெருங்கி இருக்கிறது!

Vaccination In India Reached Near 180 Crores

இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 178.95 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் பெருமளவில் உயர்ந்து வரும் நிலையில், தடுப்பூசி செயல்பாடுகள் தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்தாயிற்று. இன்று இரண்டு மணி நிலவரப்படி 13.12 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதை அடுத்து ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 178.85 கோடியாக உயர்ந்து இருக்கிறது. “ கிராமங்கள், நகரங்கள் என்று எல்லா மூலை முடுக்குகளிலும் இந்தியாவில் தடுப்பூசி செயல்பாடுகள் சென்றடைந்து இருக்கிறது “

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்தது!

Vaccination India Reached 175 Crores 19 02 2022

இந்தியாவில் இன்று காலை அளவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தற்போது 12 மணி நிலவரப்படி 10.97 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து, தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 175 கோடியைக் கடந்து இருக்கிறது. வெகு விரைவில் பயனாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி இந்தியா 100 சதவிகிதத்தை அடையும் என ஒன்றிய அரசு தெரிவித்து இருக்கிறது. ” மிகக்குறுகிய காலக்கட்டத்தில் … Read more

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 173.5 கோடியாக உயர்வு!

Vaccination in India Reached 174 Crores Plus

கடந்த 24 மணி நேரத்தில் 44.68 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டததை அடுத்து தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 173.5 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதை புரிந்து கொண்டு, அதன் செயல்பாடுகளை இந்தியா சிறப்பாக செயல்படுத்திக் காட்டி இருக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் 173.5 கோடி தடுப்பூசி தேசத்தில் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று மட்டும் இந்தியாவில் 44.68 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்து கொண்டு இருக்கின்றனர். “ கொரோனாவிற்கு எதிராக நிறைய … Read more

தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியை தொட்டு இருக்கிறது!

Vaccination In India Reached 171 Crores Plus

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியைத் தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 46.44 இலட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியாக ஆகி இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் தடுப்பூசிக்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. “ உலகளாவிய அளவில் தடுப்பூசி செயல்பாடுகளில் இந்தியாக சிறப்பாகவே செயல்பட்டு … Read more