அரசு நிர்ணயித்த இலக்கினுள் 77 சதவிகிதம் மாணவர்கள் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர்!

Vaccination For Students In TN Reached 77 Percentage

தமிழகத்தில் அரசு நிர்ணயித்த இலக்கினுள் 77 சதவிகிதம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களாக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு 33.46 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு வைத்து இருந்த நிலையில், தற்போது வரை அந்த இலக்கு 77 சதவிகிதம் நிறைவு செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவ துறை செயலர் ராதா கிருஷ்ணன் அறிவித்து இருக்கிறார். “ தேசத்தில் செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுள் மாணவர்களுக்கு … Read more

தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75% பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!

75 Percentage Of Adult In India Fully Vaccinated

தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75% பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் 165.91 கோடி பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். மிகக்குறைந்த கால அளவில் தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் தடுப்பூசி செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மோடி பெருமிதம். “ உலகளாவிய தடுப்பூசி செயல்பாடுகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக உலக சுகாதாரத் துறையும் … Read more

12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு

Childrens Having An Age Of 12 14 Get Vaccination From March 2022

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. 15 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி பணி நடைபெற்று வரும் இந்த வேளையில், 12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தேசிய தடுப்பூசி கொள்கையின் ஆலோசகர் டாக்டர் என். அரோரா தெரிவித்து இருக்கிறார். “ தேசத்தில் ஏற்கனவே 157 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டு … Read more

இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப் பட்டவர்களுள் 51% பேர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்!

51 Of India Omicron Patients Received Both Doses Of Covid Vaccine

ஒமிக்ரானால் பாதிப்புக்கு உள்ளானவர்களில் கிட்ட தட்ட 51 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 183 பேரை பரிசோதித்த போது, அவர்களில் 51 சதவிகிதம் பேர் முறையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாகவும், மேலும் அவர்களில் மூன்று பேர் பூஸ்டர் டோஸ்சும் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல்களின் மூலம் தடுப்பூசி ஒமிக்ரானுக்கு எதிராக பயன் தருமா என்ற அச்சம் நிலவி உள்ளது. … Read more

ஒரே நாளில் ஒரு கோடி பேரை சென்றடைந்திருக்கும் தடுப்பூசி!

கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்றிருக்கையில் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 கோடியை கடந்துள்ளது. இ்ந்தியாவில் நேற்றைய ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி பேரைச் சென்றடைந்திருக்கிறது தடுப்பூசி. இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச அளவு இது ஆகும். கடந்த ஆகஸ்ட் 17 அன்று ஒரே நாளில் 88 லட்சம் பேரைத் தடுப்பூசி சென்றடைந்ததே இது வரை அதிகபட்ச அளவாக இருந்த நிலையில் நேற்று ஒரு கோடியைத் … Read more

தமிழகத்தில் வருகிறது 24 மணிநேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் – தமிழக அரசு

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மருத்துவம் மற்றும் மக்கள்நலவாழ்வு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தல்களின்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், புறநகர் மருத்துவமனைகள் என யாவற்றையும் கூட்டாக ஒன்றிணைத்து 55 தடுப்பூசி மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டமைக்கப்படும் என்று தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி இயங்கும், … Read more