Vaccination

அரசு நிர்ணயித்த இலக்கினுள் 77 சதவிகிதம் மாணவர்கள் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர்!

தமிழகத்தில் அரசு நிர்ணயித்த இலக்கினுள் 77 சதவிகிதம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.தமிழகத்தில் சில நாட்களாக மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக...

தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75% பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்!

தேசத்தில் தடுப்பூசிக்கு தகுதியான 75% பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது.இந்தியாவில் 165.91 கோடி பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். மிகக்குறைந்த...

12-14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.15 முதல் 17 வயதுடைய சிறார்களுக்கு ஏற்கனவே...

இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப் பட்டவர்களுள் 51% பேர் முழுமையாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள்!

ஒமிக்ரானால் பாதிப்புக்கு உள்ளானவர்களில் கிட்ட தட்ட 51 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 183...

ஒரே நாளில் ஒரு கோடி பேரை சென்றடைந்திருக்கும் தடுப்பூசி!

கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்றிருக்கையில் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 கோடியை கடந்துள்ளது. இ்ந்தியாவில் நேற்றைய...

தமிழகத்தில் வருகிறது 24 மணிநேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் – தமிழக அரசு

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மருத்துவம் மற்றும் மக்கள்நலவாழ்வு...