vijay television serial review

Tamizhum Saraswathiyum Today Episode | 10.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன் ஆசையை தமிழுக்கு அழைத்து சொன்னார். எந்த படிப்பால் வீட்டில் இவளோ பெரிய பிரச்சனை வந்ததோ, அதே படிப்பை படித்து...

Eeramana Rojave 2 Today Episode | 09.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் திருமணத்திற்கு முன் செய்யும் சில சம்பிரதாயங்களில் ஒன்றாக மருதாணி வைக்கும் சடங்கு ஆரம்பம் ஆனது. அதில் பார்த்திபன்...

Mouna Ragam 2 Today Episode | 09.03.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் இடிந்து போய் இருந்தார்கள். தருண் இடம் ஷீலா மனோகர் என மாறி மாறி கேள்விகள் கேட்டார்கள்....

Raja Rani 2 Today Episode | 09.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மீண்டும் தன் அம்மாவிடம் பேசி பார்க்கலாம் என்று முன் வந்தார். ஆனால் சரவணன் பேசுவதை சிவகாமி கண்டுகொள்ளவே இல்லை....

Tamizhum Saraswathiyum Today Episode | 09.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அறையில் என்ன செய்வது என்று தெரியாமல் கீழே இறங்கி வந்தார். அடுப்பங்கரைக்குள் சென்றால் அபி எந்த வேலையும் செய்ய விடவில்லை....

Eeramana Rojave 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் பிரியாவை திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிரியாவின் மாமன் மகனை கம்பு சண்டையில் வெற்றி பெற்று தான் கட்ட...

Mouna Ragam 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவின் ஸ்கூல் திறப்பு விழா களை கட்டியது. கார்த்திக் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின் கார்த்திக் சத்யாவின் திறமை,...

Raja Rani 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் எப்படியாவது சந்தியாவின் கனவை நினைவாக்க வேண்டும் என்று நினைத்து உடனே சிவகாமி இடம் பேச முடிவு எடுத்தார். வீட்டில்...

Tamizhum Saraswathiyum Today Episode | 08.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அவர்களது நிலையை நினைத்து வருந்தினார்கள். சொந்த வீட்டிலே ஒரு வேண்டாத அகதியை போல் வாழ்வதாக நினைத்தார்கள்....

Eeramana Rojave 2 Today Episode | 07.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் இருவரது திருமணத்துக்காக கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தார்கள். அப்போது சாமியிடம் சம்மதம்...