Raja Rani 2 Serial Today Episode | 29.10.2021 | Vijaytv
ராஜா ராணி தொடரில் இன்று, சிவகாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுகிறார். அப்போது அங்கு அர்ச்சனாவின் அம்மா மற்றும் தங்கை வந்தனர். இருவரும் சிவகாமியிடம் பேசினார்கள். பின் அர்ச்சனாவின் அம்மாவை நலம் விசாரித்தார் சிவகாமி. அதற்கு அவர் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கூற, பிரியா அம்மா நலமாக உள்ளார் என்று கூறி சமாளித்தார். பின் சிவகாமி கிளம்பிய பின் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தான் அக்கா … Read more