சூர்யாவின் கரிசனம்! Kaatrukkenna Veli today episode 24.09.2021 review

Kaatrukkenna Veli Surya Vennila

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று மாறனின் தந்தை மூர்த்தி வெண்ணிலாவிடம் அவர்களைப் பற்றிய உண்மையை வெளியில் காட்டி கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்கிறார். வெண்ணிலா அவரின் பாசத்தை பார்த்து வியந்து போகிறார். பின்னர், ரூபா சௌம்யாவிடம் வெண்ணிலா தாக்கப்பட்ட செய்தியை தெரிவிக்க, அவர் அதிர்ச்சியாகிறார் மாதவன் சௌமியாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார். மாறனுக்கு விழிப்பு வருகிறது. தனது கால் உடைக்கப்பட்டு இருப்பதையும் கட்டுப்போட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ந்து போகிறார். தனது நிலையை கண்டு வருந்துகிறார். சாப்பிடவும் … Read more

குழப்பத்தில் பாக்யா! Baakiyalakshmi today episode 24.09.2021 update

Baakiyalakshmi Easwari Gopi

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஜெனி மற்றும் செழியனுக்கு பாக்கியா அறிவுரை கூறுகிறார். குழந்தையை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுமாறும் ஒருவாரம் விடுப்பு எடுக்குமாறு கூறுகிறார். பின்னர், அனைவரும் உணவருந்தி கொண்டிருக்கும்போது பாக்கியா அவர்களிடம் தனது புது காண்ட்ராக்ட் பற்றியும் அவர் சமைக்கப் போவதாக முடிவெடுத்தது பற்றியும் கூறுகிறார். குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. கோபி, ஈஸ்வரி, இனியா மற்றும் செழியன் அனைவரும் அவரை வசை பாடுகிறார்கள். இது வேலைக்காகாது என கூறுகிறார்கள். பின்னர் உடைந்துபோன பாக்கியா செல்வி மற்றும் எழிலிடம் … Read more

வேதனையில் கண்ணம்மா! Barathi Kannamma today episode 24.09.2021 review

Barathi Kannamma Soundarya

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று வெண்பாவும் சாந்தியும் கண்ணம்மாவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பேசிக் கொள்கிறார்கள். சாந்தி கண்ணம்மாவை அடிக்க வேண்டும் என தனக்கு இருக்கும் ஆசையை கூற, வெண்பா அதையும் நிறைவேற்றி விடலாம் என கூறுகிறார். பின்னர், அவர் கண்ணம்மா கண்டிப்பாக வீட்டில் அழுது கொண்டு அல்லது கோவிலில் அழுது கொண்டுதான் இருப்பார் என கூறுகிறார். அதேபோல் கண்ணம்மாவும் கோவிலில் அழுதுகொண்டிருக்கிறார். பிறகு அங்கப்பிரதட்சணம் செய்கிறார். அப்பொழுது அங்கு வந்த சௌந்தர்யாவிடம் கண்ணம்மா தனது கஷ்டங்களை … Read more

அவமானப்படுத்தப்படும் கண்ணன்? Pandian Stores today episode 24.09.2021 review

Pandian Stores Kannan Aishwarya Broken

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சுடுகாட்டில் இருந்து கண்ணனை விட்டுவிட்டு மூர்த்தியும் சகோதரர்களும் வீட்டிற்கு திரும்புகிறார்கள். பின்னர் வீட்டில் அனைவரும் லட்சுமி அம்மாவின் அஸ்திக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். அப்பொழுது அங்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருகிறார்கள். சில பல தயக்கங்களுக்கு பிறகு கண்ணனையும் அவரது அம்மாவின் ஆஸ்திக்கு வணக்கம் செய்ய குடும்பத்தினர் ஒத்துக்கொள்கிறார்கள். பின்னர், அங்கிருந்து கண்ணனை விட்டுவிட்டு அஸ்தியை கரைக்க மூர்த்தியும் சகோதரர்களும் செல்கிறார்கள். கண்ணனோ அவர்களை பின்தொடர்ந்து செல்கிறார். அங்கு போன பின்பும் சகோதரர்கள் கண்ணனை … Read more

Raja Rani 2 Today Episode Review | 24.09.2021 | Vijaytv

rajarani2.24.09.2021

ராஜாராணியில் இன்று…. சரவணன் தன் அப்பாவிடம் பேசி மகிழ்கிறார். அனைத்து பிரச்சனைகளும் முடிந்ததை கூறி…. பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் இரவு தூங்க போகையில் பார்வதி விக்கி யை நினைத்து கனவு கண்டு பயந்து எழுகிரர். தனக்கு பயமாக இருப்பதாக கூறுகிறார் சந்தியா மற்றும் சரவணனிடம். பின் சந்தியா அவருடன் வந்து தூங்குவதாக கூறி வருகிறார். அர்ச்சனா விற்கு நாளை பிறந்த நாளைக்கொண்டாட சினிமா விற்கு செல்ல திட்டம் போடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கும். காணொளியை … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 24.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.24.09.2021

தமிழும் சரஸ்வதியும் இன்று….. Karthick மற்றும் வசுந்தராவின் போதையை தெளிய வைத்து வீட்டிற்க்கு கிளம்புகிறார் தமிழ். கெளம்பும் போது அங்கு சரஸ்வதிக்கு பார்த்த மாப்பிள்ளை யை வேறு ஒரு பொண்ணுடன் கையில் பாட்டில் உடன் பார்க்கிறார். பின் அங்கு வேலை செய்பவரின் விசாரிக்க அவரை பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்தது…அப்படி என்ன தகவல்?? பின் சந்திரகலா வீட்டிற்க்கு வசுவை விட்டு அவரை நல்ல 4 கேள்விகள் கேட்டு சந்திரகலாவை வாயடைக்க வைத்தார். சரஸ்வதி வீட்டிற்கே தமிழ் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 24.09.2021 | Vijaytv

mounaragam2.24.09.2021

மவுன ராகம் இன்று….. ஷீலா சத்தியா வையும் மல்லிகாவையும் துணி கடைக்கு கூட்டி செல்கிறார். தனக்கு பிடித்த புடவைகளை எடுத்து கொள்ளும்படி சொல்கிறார். அதற்கு சத்யாவும் பார்க்க ஆரம்பிக்கிறார். சத்யா புடவைகளின் விலையை பார்த்து பார்த்து அதை எடுக்காமல் விலை கம்மியாக உள்ள ஒரு புடவையை எடுக்கிறார். அதற்கு ஷீலா அவர்களை அவமானப்படுத்தும் வகையில் நீ இந்த வீட்டு மருமகள். அதற்கு ஏத்தவாரு புடவை எடுக்க கூறுகிறார். பின் அதே கடைக்கு காதம்பரி தன் அம்மா உடன் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 23.09.2021 | Vijaytv

mounaragam2.23.09.2021

மௌனராகம் யில் இன்று… வருண் மற்றும் சத்யாவை தேனிலவு பயணம் செய்வது ஷீலாவிற்கு எரிச்சலாக உள்ளது. வீட்டு வேலைக்காரர்களிடம் தன் கோவத்தை காட்டுகிறார். சத்யாவை இனி நல்ல உடை உடுத்த வேண்டும் என்று கூறுகிறார். மனோகர் வீட்டு மருமகள் போல் சேலை காட்டுமாறு கூறுகிறார். தன்னிடம் உள்ள புது புடவைகளை தருவதாகவும் கூறுகிறார். அதற்கு மனோகர் தேனிலவு பயணம் செல்ல புது துணிகள் வாங்கிகொள்ளுமாறு கூறினார். சத்யா தன் அம்மாவையும் கடைக்கு அழைத்து வருவதாக கூறினார். அடுத்து … Read more

தப்பித்துக் கொண்ட சூர்யா! Kaatrukkenna Veli today episode 23.09.2021 review

Kaatrukkenna Veli Vennila Moorthy

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, சூர்யா மாறன் மற்றும் வெண்ணிலாவை நன்கு கவனித்துக் கொள்கிறார். இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே கழித்துவிட்டு தமிழ் ஆகாஷுடன் இருக்கிறார். காலையில் பானு மற்றும் சியாமளா சூர்யா வீட்டுக்கு வராததை எண்ணி கவலைப் படுகிறார்கள். விஸ்வநாதன் சூர்யாவின் அறைக்குள் நுழைய, அவர்களது படபடப்பு இன்னும் அதிகரிக்கிறது. ஆனால், அங்கு சூர்யா குளித்துமுடித்து வெளியே வந்ததை பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள். பின்னர், விஷ்வா போனபின்பு தற்பொழுது தான் சுவர் ஏறி குதித்து வந்தேன் என … Read more

மீண்டும் ஜெயிக்கும் மாறன்? Naam Iruvar Namakku Iruvar Today episode 23.09.2021

Naam Iruvar Maran Nachiyar

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று தெய்வம் கூட நாச்சியாரை கைவிட்டு விட்டது என மாயன் அச்சப் படுகிறார். மகா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர், படையலுக்கு பொங்கல் வைக்க நாச்சியார் ஆரம்பிக்கிறார். போட்டிக்கு சாரதாவும் பொங்கல் பானையை வைத்து அவரும் சமைக்க தொடங்குகிறார். பூசாரி பேசி சமாளிக்க முடியாமல் யாருடைய பானை முதலில் பொங்குகிறதோ அவரது உணவை படையலுக்கு வைத்து விடலாம் என மாறன் கூறுகிறார். இரண்டு பக்கமும் போட்டி தொடங்கியது. அதிக விறகு … Read more