வெறுப்பேற்றிய பாரதி! Barathi Kannamma today episode 23.09.2021 update

Bharathi Kannamma Arun Roshni

பாரதிகண்ணம்மா சீரியல் இன்று கண்ணம்மாவை நினைத்து மனம் வாடுவதாகவும் தான் செய்தது தவறு என்றும் உணர்ந்ததாக நேற்று கூறிய பாரதி, இன்று அதெல்லாம் நடிப்பு எனக்கூறி சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினரை வெறுப்பேற்றுகிறார். எந்த ஜென்மத்திலும் கண்ணம்மா உடன் சேர மாட்டேன் என கூறுகிறார். பின்னர் ல், லக்ஷ்மியின் கேள்விகளுக்கு எப்பொழுதும்போல் பதிலளிக்க முடியாத கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை எண்ணி வருத்தப்படுகிறார். வெண்பாவைப் பற்றி போலீசில் புகார் கொடுக்க செல்கிறார். கண்ணம்மா குமார் அண்ணன் உடன் ஆட்டோவில் … Read more

பாக்கியாவை திட்டும் ஈஸ்வரி? Baakiyalakshmi today episode 23.09.2021 update

Baakiyalakshmi Easwari angry

பாக்கியலட்சுமி சீரியல் இன்று எழிலும் அமிர்தாவும் அவர்களது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு பாக்கியாவும் செல்வியும் வருகிறார்கள். பாக்கியா அந்தப் பெரிய சமையல் ஒப்பந்தத்தை எடுத்ததைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறார். எழிலும் அமிர்தாவும் அவருக்கு உறு துணையாக நிற்போம் என கூறுகிறார்கள். பின்னர், ஜெனிக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருகிறார் இது செழியனுக்கு கோபத்தை தருகிறது. செழியனுக்கு இந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை என்பதை ஈஸ்வரிடம் ஜெனி கூறுகிறார். பாக்யா ராதிகா … Read more

மொட்டையடித்த கண்ணன்! Pandian Stores today episode 23.09.2021 update

Pandian Stores Kannan Aishwarya

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வீட்டுக்கு சென்ற கண்ணன் ஐஸ்வர்யாவிடம் கதறி அழுகிறார். தன் தாயின் மறைவுக்கு தான் காரணமோ என்று எண்ணி தாங்க முடியாமல் உடைந்து போகிறார். ஐஸ்வர்யாவும் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ஆறுதல் கூறுகிறார். பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தில் முருகன் புலம்பிக் கொண்டிருக்கிறார். பார்வதி அனைவரையும் தூங்குமாறு சொல்கிறார். மூர்த்தி தனத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு படுக்கிறார். அனைவரும் இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த நாள், கண்ணன் மொட்டை அடித்து தன் அம்மாவிற்கு … Read more

Raja Rani 2 Today Episode Review | 23.09.2021 | Vijaytv

ராஜா ராணியில் இன்று…. சிவகாமி பிடிவாதமாக சரவணன் சந்தியா இருவர் மேலும் கோபத்தில் உள்ளார். ரவி யும் சமாதானம் செய்து பார்த்தார்,முடியவில்லை. சரவணன் சந்தியா இருவரும் பெரும் ஆபத்தில் தப்பியது பெரிதாக படவில்லை. சந்தியாவிற்கு சரவணன் துணையாக நிற்பதே சிவகாமி க்கு வருத்தம். பின் சந்தியா சிவகாமியை சமாதானம் செய்கிறார். பார்வதி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து சாப்பிட வைக்கிறார். பின் சிவகாமி சரவணன் இடம் பேசி மன்னித்து அனைவரும் சாப்பிட வருகிறார்கள். விக்கி ஏதோ திட்டத்துடன் … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 23.09.2021 | Vijaytv

tamizhum Saraswathiyum.23.09.2021

தமிழும் சரஸ்வதியும் இன்று….. கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்தனர். கார்த்திக் தனக்கு குடி பழக்கம் இல்லை என கூறுகிறார். அதனால் வசுந்தரா கார்த்திக்கு தெரியாமல் மது கலந்து கொடுக்கிறார். இதனால் நிதானத்தை இழக்க…. சந்திரகலாவின் திட்டம் நிறைவேறி விட்டது. உடனே அவர்கள் இருவரையும் ஒரு அறையில் இருக்கும்படி கூறுகிறார்கள். கார்த்திக் வீட்டிற்க்கு செல்ல முயல்கிறார். அதற்குள் சந்திரகளா தமிழ்க்கு தொடர்பகொண்டு தன் மகளை அவன் ஏமாற்றி சென்றதாகவும், மகாபலிபுரம் சென்று இருப்பதாகவும் கூறுகிறார். … Read more

Raja Rani 2 Today Episode Review | 22.09.2021 | Vijaytv

rajarani2.21.09.2021

ராஜாராணியில் இன்று… சரவணன் மற்றும் சந்தியா நடந்த அனைத்தையும் சிவகாமியிடம் கூறிவிடலாம் என எண்ணுகிறார்கள். சிவகாமி ரவியிடம் தன் மகன் தன்னிடம் பொய் சொல்வதாக எண்ணுகிறார். சரவணன் தன் மனைவியை மட்டும் தான் அவன் விரும்புவதாகவும் குடும்பத்தில் மற்றவர்களை பற்றியும் கவலையில்லை என எண்ணுகிறார். சரவணன் அதற்கு மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் சிவகாமி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சந்தியாவையும் சேர்த்து திட்டுகிறார். பாஸ்கர் பார்வதிக்கு தொலைபேசியில் அழைக்கிறார். என்ன கூறினார்? என்ன நடந்தது அடுத்து? காணொளியை பார்க்க…

Mouna Ragam 2 Today Episode Review | 22.09.2021 | Vijaytv

mounaragam2.22.09.2021

மௌனராகம் இன்று…. வருண் தூங்கி இன்னும் எழுந்து வரவில்லை என தருண் அப்பாவிடம் கூறுகிறார். மனோகர் தனது மகன் மற்றும் மருமகளை பற்றி யோசிக்கிறார். அவர்களை தேனிலவிர்க்கு அனுப்பி வைக்கலாம் என கூறுகிறார். தருண் அதற்கு நல்ல யோசனை அப்பா.. அவனுக்கு பிடித்த அந்தாமானுக்கே அனுப்பலாம் என கூறுகிறார். இதெல்லாம் கேட்டு ஷீலா கோபம் கொள்கிறார். அதெல்லாம் அனுப்ப வேண்டாம் என கூற…. மனோகர் போகட்டும் என்கிறார். வருணடம் தருண் தேனிலவு பற்றி கூற… வருண் மகிழ்ச்சி … Read more

Tamizhum Saraswathiyum Today Episode Review | 22.09.2021 | Vijaytv

tamizhumsaraswathiyum.22.09.2021

தமிழும் சரஸ்வதியும் இன்று… சரஸ்வதி தனது குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறார். சென்று கோவிலை அனைவரும் சுத்தம் செய்கிறார்கள். பின் பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கிறார்கள். பின் சாமிக்கு பூஜை செய்யும்போது விளக்கு அனைய அனைவரும் பதருகிறார்கள். அபசகுணமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். சரஸ்வதி தன் அப்பாவின் ஆசை படி இந்த திருமணம் நடக்க வெண்டிகொள்கிறார். சொக்கலிங்கம் தன் மகளின் திருமணம் நல்லதாகவே நடக்க வேண்டுகிறார். மின்னல் தமிழ் மற்றும் சரஸ்வதிக்கு திருமணம் நடத்தி வைக்குமாறு வேண்டுகிறார். இதற்கிடையில் … Read more

Mouna Ragam 2 Today Episode Review | 21.09.2021 | Vijaytv

mounaragam 2.21.09.2021

மௌனராகம் தொடரில் இன்று…. சத்யாவின் வாழ்கை, அவளின் கணவன் நடந்துகொள்ளும் விதம், அனைத்தும் மல்லிகாவிற்கு மிகவும் மகிழ்ச்சி அழிப்பதாக கூறுகிறார் மல்லிகா. சத்யா வருண இருவரும் பேசிக்கொண்டிருக்கிறர்கள். வருணை தூங்க வைப்பதற்கு சத்யா பாட்டு பாடுகிறார். அவரும் நிம்மதியாக தூங்குகிறார். காதம்பரி குற்றாலத்தில் இருந்து வீடுக்கு வந்துவிட்டார். அவர் என்ன செய்தி கொண்டு வந்து இருக்கிறார்? அடுத்து என்ன நடந்தது?? காணொளியை பார்க்க…

Raja Rani 2 Today Episode Review | 21.09.2021 | Vijaytv

rajarni2.21.09.2021

ராஜா ராணி தொடரில் இன்று…. சரவணன் மற்றும் சந்தியா இரவு தூங்குவதற்கு தயார் ஆகிறார்கள். சரவணன் தன் பாயை எடுக்க செல்கிறார். ஆனால் சந்தியா அவரை தூங்க விடாமல் பேசிக்கொண்டு இருக்கிறார். சரவணனும் எங்கு தூங்குவது என்று யோசிக்கிறார். சந்தியாவுக்கு முதுகில் சிறு காயம் இருப்பதாகவும் அது எரிச்சல் தருவதாகவும் கூறுகிறார். அதற்கு மருந்து சரவணன் போட்டு விடுகிறார். இதற்கு இடையில் அர்ச்சனா செந்திலிடம் இனி செலவுகளை எப்படி நாம் செய்யாமல் இருக்கலாம் என்று திட்டம் போடுகிறார்கள். … Read more