தமிழும் சரஸ்வதியும் இன்று – 20.08.2021- Vijay Television

சரஸ்வதி தமிழை சந்திக்கிறார்கள் . ஐடியாவும் குடுக்குறாங்க. கார்த்திக் கல்யாணத்துக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆபிஸ் போறாங்க. கோதை கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்றாங்க.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று 19.08.2021

பாண்டியன் ஸ்டோர்சில் இன்று ஒரு பக்கம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் திட்டு வாங்கிக் கொண்டு முருகன் பார்வதி வீட்டில் சாப்பிடுகின்றனர். இன்னொரு பக்கம் முல்லை தனத்திடம் தன் வீட்டில் தான் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என்று கூறுகின்றார். குடும்பத்தினர் எவ்வளவு முயற்சி செய்தாலும் கண்ணனை மறக்க முடியாமல் தவிக்கின்றனர். முல்லை கதிரிடம் நடந்ததை கூறுகிறார். ஜீவாவும் கதிரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது லக்ஷ்மி அம்மா கண்ணனை தூக்கத்தில் தேடுகிறார்.

ராஜா ராணி 2 இன்று 19.08.2021

பார்வதி நடந்த எல்லாத்தையும் சரவணன் கிட்ட சொல்றாங்க. சரவணன் மாப்பிள்ளை நான் பார்த்து பேசுறேன்னு சொல்றாங்க. அம்மா மனச மாத்துறாங்க. நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்கிறது. அர்ச்சனா வேற Plan பண்றாங்க.