vijay television serial review

Baakiyalakshmi Today episode |17.01.2023 Review | Vijay TV

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி மனசாட்சி இல்லாமல் இந்த வீட்டை வித்து விடுவேன் எனக் கூற ராமமூர்த்தி தாத்தா மிகவும் கோபப்படுகிறார். பின்னர், அனைவரும் தடுத்து நிறுத்தியும்...

Mouna Ragam 2 Today Episode | 12.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் சேர்ந்து பாடிய பாட்டு பெரிய அளவில் பார்க்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் சேர்த்து பேட்டி...

Raja Rani 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருப்பதாக கூறினார். வீட்டில் அனைவரையும் வைத்து பேசினார். இனி சந்தியா இந்த...

Tamizhum Saraswathiyum Today Episode | 12.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலாவை மாறி மாறி கேள்விகளை கேட்டார். அதை பார்த்து வசுந்தரா கோபத்தின் உச்சிக்கே சென்று கத்தினார். தமிழ் சரஸ்வதி தூண்டுதலால்...

Tamizhum Saraswathiyum Today Episode | 11.01.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் வீட்டில் நடந்ததை நமச்சியிடம் கூறினார். அவரும் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கு பின் அர்ஜுன் தான் காரணமாக இருக்கும்...

Raja Rani 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா வீட்டில் இருந்தபடியே குழந்தை எதோ அழும் சத்தம் கேட்கிறது என்று பார்த்தார். வீட்டில் யாருக்குமே கேட்காத குரல் அவருக்கு...

Mouna Ragam 2 Today Episode | 11.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் தன் அம்மாவை பார்த்து இந்த 15 வருடங்கள் எங்கு இருந்தார், என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு யோசித்து...

Eeramana Rojave 2 Today Episode | 09.01.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜே.கே தன் அறையில் ஐஷ்வர்யா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை எழுப்பி உடனே வெளியே போ என்று கூறினார்....

Mouna Ragam 2 Today Episode | 09.01.2023 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மனோகர் வீட்டில் அனைவரும் கார்த்திக் மல்லிகா இருவரும் பாடிய பாட்டை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது சொர்ணம் அங்கு திடீர்...

Raja Rani 2 Today Episode | 09.01.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தேர்தலில் வெற்றி பெற்றதும் பரந்தாமன் கோவத்தில் கத்தினார். என்னிடம் பணம் வாங்கி விட்டு அவனுக்கு ஒட்டு போட்டு இருக்கிறீர்கள்...