vijay television serial review

Mouna Ragam 2 Today Episode | 14.12.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, தருண் தன் அம்மா மீண்டும் வீட்டுக்கு வந்து விட்டதாக சக்தியிடம் கூறினார். அதை கேட்ட சக்தி அதிர்ச்சி அடைந்தார். யார்...

Raja Rani 2 Today Episode | 14.12.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா படகு ஓட்டுவதை வீடியோ கால் மூலம் சரவணன் மற்றும் சிவகாமி அம்மா பார்த்தார்கள். சந்தியா முடிந்த வரை இதில்...

Tamizhum Saraswathiyum Today Episode | 14.12.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியை வைத்து தான் காரியம் சாதிக்க முடியும் என்று அர்ஜுன் மற்றும் அவரது குடும்பம் அவருக்கு முன்னால் ஒரு நாடகத்தை ஆரம்பித்தார்கள்....

Eeramana Rojave 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்த அருணாச்சலம் வீட்டில் புலம்பி தள்ளினார். எப்படியும் காவ்யாவை வீட்டுக்கு அழைத்து...

Mouna Ragam 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கஸ்தூரியை பார்த்துக்கொள்வது அவருக்கு சாப்பாடு கொடுப்ப்பது என்று ஸ்ருதி தருண் முன் நல்லவள் போல் நடித்தார். அதை பார்த்த தருண்...

Raja Rani 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா படகு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று சிவகாமி அம்மா காலையில் இருந்து விரதம் இருந்தார். மேலும் காற்று,...

Tamizhum Saraswathiyum Today Episode | 13.12.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் குடும்பம் என்ன சாப்பிடுவார்கள் என்று கேட்டு கேட்டு சரஸ்வதி சமைத்து இருந்தார். அதை சாப்பிட்டதோடு இல்லாமல் மேலும் அதில் ஏகப்பட்ட...

Eeramana Rojave 2 Today Episode | 12.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா இனி இந்த வீட்டில் இருக்க கூடாது என்று பார்த்திபன் கூறினார். இனி சனியன் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று...

Mouna Ragam 2 Today Episode | 12.12.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி கஸ்தூரியை அலங்கரித்து கீழே அழைத்து வந்தார். அவரை பார்த்த மனோகர் மற்றும் தருண் இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்...

Raja Rani 2 Today Episode | 12.12.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, செந்தில் இனி குடிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தார். அதனால் சிவகாமி இனி நான் நிம்மதியாக இருக்கலாம் என்று ரவி...