vijay television serial review

Raja Rani 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அர்ச்சனாவின் அம்மா இந்த விழாவுக்கு கண்டிப்பாக...

Mouna Ragam 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதி ருக்மணி சொன்ன விஷயத்தை கேட்டதும் உடனே கஸ்தூரியை பார்க்க வேண்டும் என்று கூறினார். அதற்கு ருக்மணியும் ஏற்பாடு செய்தார்....

Eeramana Rojave 2 Today Episode | 28.11.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் ஆதங்கத்தை கொட்ட காவ்யாவிடம் வந்து பேசினார். இந்த வீட்டில் உண்ணி பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியுமா?...

Eeramana Rojave 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இத்தனை நாள் காவ்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இன்று காவ்யா மேல் உள்ள கோவத்தில்...

Mouna Ragam 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து வந்தான் விஸ்வநாதன் அனுப்பிய நபர். அவனையும் பிடித்து வருண் அடித்து யார்...

Raja Rani 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வெளியே சாப்பிட சென்று அந்த இடத்தில் நடந்த கலவரத்தால் குழப்பத்தில் இருந்தார். தன் குடும்பம், தன் மாமியார் இந்த...

Tamizhum Saraswathiyum Today Episode | 25.11.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ஆதி அவர் செய்த தவறை தானே ஒப்புக்கொண்டு போலீஸிடம் சரணடைந்தார். இதனால் சந்திரகலா தன் மகனை இந்த நிலையில் பார்த்து கொந்தளித்தார்....

Eeramana Rojave 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, இங்கு தேடியும் காவ்யாவை கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் அவரை தேடி சென்றவர்கள் கோவிலுக்கு எமாற்றதோடு தான் வந்தார்கள். பொறுமை...

Mouna Ragam 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

மெளன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சக்தி இருவரும் நாள் முழுவதும் சுற்றி விட்டு அவரகளது அறைக்கு கிளம்பினார்கள். அப்போது அவர்களுக்கு முதல் இரவுக்காக அறையை...

Raja Rani 2 Today Episode | 22.11.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் செந்தில் இருவரும் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிவகாமி புலம்பி தள்ளினார். இதனால் ரவி நான் போய் பேசி...