Tamizhum Saraswathiyum Today Episode | 28.10.2022 | Vijaytv
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி தன் பரிட்சையை முடித்து விட்டு வெளியே வந்தார். அந்த நேரம் அர்ஜுன் ராகினிக்கு அழைத்து பேசினார். கம்பேனியில் நடந்த பிரச்சனை முடிந்ததா என்று விசாரித்தார் ராகினி. அர்ஜுன் அங்கு நடந்ததை கூறினார். ஆதி தான் முழுக்க முழுக்க இதற்கு உதவி செய்தார் என்று எந்த யோசனையும் இல்லாமல் கூறினார். ராகினி குழப்பம் அடைந்தார். ஆதியா இதை செய்தது என்று ஆச்சர்யப்பட்டார். ஆனால் அர்ஜுன் ஆதி மேல் மதிப்பு வந்து விடுமோ … Read more