Raja Rani 2 Today Episode | 14.09.2022 | Vijaytv
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸி வீட்டில் பேசி முடித்ததை பற்றி வீட்டில் அனைவரும் பேசினார்கள். சிவகாமியின் மாமியார் ஊருக்கு கிளம்புவதவா கூறினார். போகும் நேரத்தில் ஆதி திருமணத்துக்கு பின் அந்த வீட்டோடு சாய்ந்து வீட்டோடு மாப்பிள்ளையாக போய் விடாமல் இருக்க நீதான் கவனமாக இருக்க வேண்டும் என்று சிவகாமிக்கு எச்சரித்தார். பின் இந்த போலீஸ் வேலைக்கு சந்தியா போவதை எனக்கு சரியாக படவில்லை. இருந்தாலும் நீ யோசித்து முடிவு எடு என்றார். பின் இந்த … Read more