Eeramana Rojave 2 Today Episode | 06.09.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் அவர் குடும்பத்தில் அருணாச்சலம், பார்வதி, லிங்கம் மற்றும் பார்த்திபன் அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இருந்தார்கள். மேலும் காவ்யா மேல் ஏகப்பட்ட செக்சனில் கேஸ் போட போவதாக அங்கு இருந்தவர்கள் கூறினார்கள். பின் அருணாச்சலம் தன் நண்பன் ஒருவர் ஓய்வு பெற்ற கலெக்டர் என்பதால் அவரை சிபாரிசு பேச அழைத்தார். ஆனால் அவர் பேசிய போலீஸ் ஸ்டேஷனில் யாரும் மதிக்கவில்லை. இனியும் காவ்யா மீது எல்லா FIR … Read more