vijay television serial review

Baakiyalakshmi Today Episode Summary | 11.08.2022 | Vijay Tv

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி எங்கோ வெளியே கிளம்ப, ஈஸ்வரி அவரை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார். கோபி எல்லா தவறும் பாக்யாவின்...

Mouna Ragam 2 Today Episode | 11.08.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் மற்றும் சக்தி இருவரும் பல நாட்கள் கழித்து மீண்டும் மனோகர் வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை வருவதை பார்த்து மனோகர்...

Raja Rani 2 Today Episode | 11.08.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா நாளை தன் மாமியார் என்ன முடிவு எடுப்பார் என்று பதறினார். ஆனால் சரவணன் தனக்கு பதட்டம் இருந்தாலும் நாளை...

Tamizhum Saraswathiyum Today Episode | 11.08.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தான் ஏற்பாடு செய்த திட்டம் சோதப்பியதால் எப்படியும் அந்த தமிழ் சரஸ்வதி இருவரும் சேர்ந்து வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருப்பார்கள்...

Tamizhum Saraswathiyum Today Episode | 10.08.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பேசியதை கேட்டு ஆத்திரத்தில் வீடு திரும்பிய மது அவரது வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைத்தார். அவளுக்கு இவளோ திமிரா?...

Raja Rani 2 Today Episode | 10.08.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா வீட்டில் உள்ள அனைவரையும் நிற்க வைத்து சந்தியாவை பார்த்து கேள்விகளாக அடுக்கினார். சரவணனுக்கு திருமணம் செய்தது, அவனையும்...

Mouna Ragam 2 Today Episode | 10.08.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக்கை தருண் மற்றும் ஸ்ருதி இருவரும் அவரது வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். கூடவே வருண் சக்தி மற்றும் சொர்ண மூவரும்...

Raja Rani 2 Today Episode | 09.08.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் ஹால் டிக்கெட்டை வீடு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து போனார் சந்தியா. சரவணன் அதை நினைத்து தூக்கம்...

Mouna Ragam 2 Today Episode | 09.08.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா ஸ்ருதி பேசியதை கேட்டு மனம் மாறினார். உடனே கார்த்திக் மற்றும் அவரது அம்மாவிடம் அதை பற்றி பேசினார். காதம்பரி...

Tamizhum Saraswathiyum Today Episode | 09.08.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தனக்கு இன்று முதல் இரவு நடக்க போவதை நினைத்து சரஸ்வதி தன்னிலை மறந்து வீட்டில் இருந்தார். தானாகவே சிரிப்பது,வேலைகளை தவறாக செய்வது...