vijay television serial review

Raja Rani 2 Today Episode | 15.04.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா பார்வதியின் நிலையை நினைத்து வருந்தினார். எப்படி திருமணத்தை வைத்துக்கொண்டு அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்று நினைத்தார். பின்...

Tamizhum Saraswathiyum Today Episode | 15.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியிடம் மதிய உணவு செய்து தமிழுக்கு கொடுத்தார் அபி. ஆனால் அதில் வெண்டைக்காய் பொரியல் செய்து இருப்பதை பார்த்து, அதை வேறு...

Eeramaana Rojave 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியா, பார்த்திபன் காவ்யா அனைவரும் மருவீட்டு விருந்துக்கு துரை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்....

Mouna Ragam 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் ஆபீஸ்க்கு வந்தாலும் வீட்டில் நடந்த பிரச்சனையை நினைத்து கொண்டே இருந்தார். தருண் அங்கு வந்ததும் அவர் மீதும் கோவம்...

Raja Rani 2 Today Episode | 13.04.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் தங்கைக்கு திருமணம் செய்ய நினைத்த பாஸ்கர் வீட்டில் இனி பிரியாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்ததும் பார்வதிக்கும்...

Tamizhum Saraswathiyum Today Episode | 13.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் நடவடிக்கையால் தன் அம்மாவின் மனதை பாதிக்குமோ என்று பயந்தார். அதை சரஸ்வதி இடம் கூறி அப்படி மட்டும் செய்து...

Eeramana Rojave 2 Today Episode | 12.04.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, துரை மற்றும் மஹா இருவரும் மாரு வீட்டு விருந்துக்கு அழைக்க அருணாச்சலம் வீட்டுக்கு வந்தார்கள். அங்கு விருந்துக்கு அழைக்க சம்பர்தாயப்படி...

Mouna Ragam 2 Today Episode | 12.04.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா எப்போதும் போல் வருண் வேலைக்கு கிளம்பும் நேரம் வந்ததும் பரபரப்பாக இருந்தார். அவருக்கு காபி கொடுப்பது சாப்பாடு செய்வது,...

Raja Rani 2 Today Episode| 12.04.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் அம்மா அப்பா இருவரையும் பாஸ்கர் வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால் அவர் அம்மா அப்பாவுக்கு அது யார்...

Tamizhum Saraswathiyum Today Episode | 12.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அதிகாலை நேரத்தில் தூங்குவது சொர்கம் என்று சொன்னதால் ராகினி இன்று அவரும் தூங்க வேண்டும் என்று நினைத்தார். நடேசன் அவரை...